வான்மேகம் காணாத பால்நிலா
doctor and nurse love story…
doctor and nurse love story…
கடல் சேர்ந்த நாணல்…
ஆயிரம் அறிவுரைகள், ஆதரவு கரங்கள் நீண்டாலும் காதலாய் அவன் பார்க்கும் அந்த ஒரு பார்வைக்காக ஏங்கி தவித்தவள் கண்ணீர் கன்னத்தை தொட, அவள் கணவன் கையை கொஞ்சம் விரித்து அவன் மார்புக்கு வழி காட்டினான். ஒரு பக்கம் மெல்ல தலை அசைத்து தன்னுடைய மறுப்பை காட்டினாள். அஸ்வினுக்கோ புரியவில்லை அவளது செயல், கூச்சம் கொள்கிறாளோ என எண்ணி ஏன் என்றான் தலையை அசைத்தே சந்தேகமாக. இதழ் துடிக்க கைகளை அகலமாக விரித்து காட்டினாள். அவளது அன்பினில் உடல் சிலிர்த்தவன் தலை குனிந்து இதழ் கடித்து சிரித்து, அதே வெட்கத்தோடு சுற்றம் பார்த்தான். வீட்டினுள் இருந்த அதே கூட்டம் இல்லை என்றாலும் குறைந்தது பத்து பேர் இருந்தனர், அத்தனை பேர் பார்வையும் இவர்கள் மேல் தான், என்ன செய்கின்றனர் என்கிற ஒரு வினோத வேடிக்கை எண்ணம். இவர்களுக்காக அவனது பட்டாம்பூச்சியின் கட்டளையை செய்யாமல்…
எண்ணமெல்லாம் உன் வண்ணமே…
ஆனந்தபைரவி…
"கார்த்திக்..." வைஷ்ணவி பதட்டத்துடன் தொடங்க, "அப்டி கூப்புடாதிங்க. கோவம் தான் வருது" எவ்வளவு தான் அவன் கோவத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோல்வியே சந்தித்தான். அவனது காட்டத்தை சிறிதும் எதிர்பார்காதவளுக்கு இது பெரிதும் கலங்கடித்தது. "உங்க கோவம் எனக்கு புரியுது கார்த்... புரியுது" "இல்லங்க உங்களுக்கு ஒன்னும் புரியல. அது என்னோட பிரச்சனை. என்னோட கஷ்டம். அது எனக்கே தெரியாம வைக்கணும்னு நீங்க யோசிக்கிறது எந்த வித்ததுலங்க நியாயம்?" - கார்த்தி "நான் அந்த அர்த்தத்துல சொல்லல..." வைஷ்ணவியை பேசவே விடவில்லை அவன், "எந்த அர்த்தத்துல சொன்னாலும் நான் புரிஞ்சிகிட்ட ஒரே அர்த்தம் உங்களோட டாமினன்ஸ் தான். என் வீட்டு ஆளுங்க வர நீங்க ரொம்ப டாமினேட் பண்ணிட்டு இருக்கீங்க. எனக்கு அது சுத்தமா புடிக்கல. உங்களோட விளையாட்டு தனத்தை காட்ட என்னோட வாழ்க்கை தான் கெடைச்சதா? ர…
உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை.ஆதி கேசவன், முகத்தில் எப்பொழுதும் சிரிப்போடும் சிறு குறும்போடும் வளம் வரும் குறும்புக்காரன். அவனுக்கு தெரிந்தது எல்லாம் நண்பர்கள் மற்றும் அவனுடைய பைக் மட்டுமே. சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைத்து அதில் ஆனந்தம் கொள்ளும் அன்பு உள்ளம் கொண்டவன். வேளையில் தெளிவும் பார்வையில் கொள்கையும் உள்ள 28 வயது இளைஞன்.சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவருக்கும் இடையில் நடக்கும் யுத்தமே இந்த கதை.விறுவிறு, காதல், சிரிப்பு, குடும்பம், அழுகை, அன்பு என அத்தனை உணர்வுகளையும் இந்த புத்தகத்தின் மூலம் நிச்சயம் நீங்கள் க…
ஹரி, கார்த்தி, ப்ரேம், சிவா, இந்த நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த இரண்டு நாள் சம்பவமே இந்த கதை.…
"Will you marry me?" He asked kneeling down the floor with a wide grin on his face.My tears started to pool in my eyes. I had never expected this will happen even in my dreams. My heart stopped to beat seeing the scene in front of me."Yes"And this time my tears freely flowed down my cheeks.With that, he stood up and put the ring on her finger.And I stood there hidden watching my husband proposing to another girl to marry him. And he looks soo happy..."Why Arjun?" My heart screams loudly. *******************************Arjun, who will do anything to have his revenge. For her, he has no heart.Diya a girl with a broken heart. Nothing else.....…