!!5!!
ஏன் நீ அந்த பொண்ணுக்கு உதவ போறியா. என்ன "
" ஆமா.. உதவ தான் போறேன் கார்த்திக்.. "
" நல்ல விஷயம்.. நாம அந்த பொண்ணு கிட்ட பேசி.. பணம் உதவி... செய்யலாம்...."
" பணமா வேண்டாம் கார்த்திக்.. நீ ஏன் அவள கல்யாணம் பண்ணிக்க கூடாது...."
ஒரு நிமிடம்... தான் சரியா தான் கேட்டோமா...என கார்த்திக்.. நந்தினியே.. பார்க்க... "
" அவள் மீண்டும்.. கார்த்திக் நான் யோசிச்சு தான் சொல்லுறேன்.. நீ மாயாவ கல்யாணம் பண்ணிக்கோ.."
" ஏய் என்ன டி உளற.. உனக்கு என்ன பைத்தியமா படிச்சு இருக்கு..."
" இல்லை கார்த்திக் நல்லா யோசிச்சு பாரு... அவளுக்கு இப்போ பணம் தேவை.. அதுவும் இல்லமா.. அவ நம்ம கிட்ட இருந்து..எந்த பணம் உதவியும் எதிர் பார்க்க மாட்டா.. அவளுக்கு இருக்கிற பிரச்சனைல அவ எப்போ சம்பாரிச்சு.. ஆபரேஷன் பண்ண.. அதுவரைக்கும், அவ உயிரோட இருக்க போறது இல்லை.. இது நம்மக்கு சாதகம் தானே...."
" நந்தினி இவ்வளோ கிழ் தரமாக பேசுவாள் என்று கார்த்திக்.. கொஞ்சம் கூட எதிர்பார்கவில்லை.. என்று அவன் முகம் காட்டி கொடுக்க... தன் கோபத்தை காட்ட.. இது சரியான இடம்... இல்லை என்று அவன் சற்று தன்னை நிதானம்..படுத்தி... ' சைன்ஸ் ரொம்ப வளர்ந்து கிடக்கு நந்தினி...."
மாயாவுக்கு முறையா ட்ரீட்மென்ட் கொடுத்தா சரி ஆகிடுவா... "
" ஆனா நாம ஏன் ட்ரீட்மென்ட் கொடுக்கணும் . கார்த்திக்.. "
" என்ன சொல்லவர நந்தினி "
நான் சொல்லுறத தெளிவா கேட்டுகோங்க கார்த்திக்.. .. நீங்க இத காரனம வச்சு.. அவள கல்யாணம் செய்துகொங்க. மாயா எப்பிடியும் நம்ம கிட்ட இருந்து பணம் உதவி எதிர் பார்க்க மாட்டா இவ பணம் செய்து ட்ரீட்மென்ட் .. பண்ணுறதுக்குள்ள கண்டிப்பா உயிரோட இருக்க மாட்டா இப்போ புரியுதா என் திட்டம்.. என சந்தோஷத்தில் அவள் சொல்லி கொண்டு இருக்க .."
முதல் முதலாய் கார்த்திக் தன்னவளை ஒரு புழுவை விட கேவலமாய் பார்த்தான் அவன் ... பிறகு " என் நால இதுக்கு சமாதிக்க .முடியாது. என்று சொல்லிவிட்டு கோபமாய் அந்த இடத்தை விட்டு நகர போக.."
கார்த்திக் நான் இத பத்தி தாதா கிட்ட பேசுவேன்... அப்போ என்ன செய்ய போற என்று அவனை மிரட்ட.."
" ஏய் உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ டி...சொல்லிவிட்டு சென்று விட்டான்.."
நந்தினி , " ஓடு கார்த்திக் உன்னால எவ்வளோ தூரம்.. ஓட முடியுமோ ஓடு.. ஆனால் கடைசில நான் தான் ஜெயிக்க போறேன்...என தனக்கு தானே சொல்லி சொல்லிவிட்டு வீட்டுக்கு மோதல் வேலையாக வேதாசலம் இடம் போய் தனக்கும் கார்த்திக்கும் நடந்த விஷத்தை சொல்ல..
அதை கேட்டு அங்கே இருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்து போய் விட்டது.. இவள் தன்னோட சுயநலத்துக்காக எதை வேண்டும்னாலும் செய்வாள் என்று தெரியும்....ஆனால் இந்த அளவிற்கு செல்ல்வால் என்று இன்று தான் தெரிந்தது.. தன் பேரன் ஓட நிலைமையே எண்ணி இப்போது அவர் எடுத்த முடிவு சரி என்று தான் தோன்றியது.... இந்த வலி அவனுக்கு தேவையான ஒன்று தான் என்றும் தோன்றியது ..
.நந்தினி இடம் கத்திவிட்டு ஆபீஸ் வந்து செர்ந்தவனுக்கோ வேலை ஏதும் ஓட வில்லை.. ஒரு வழியாக தன்னை நிதானம் படுத்தி கொண்டு வேலையே முடித்து கொண்டு வீட்டுக்கு வந்தவனுக்கோ ர நந்தினியின் செயல்.. மேலும் கோபத்தை தூண்டியது...
" வீட்டுக்கு வந்தவனை... வேதாசலம் .. கார்த்திக்.. நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணுமே ..
அவர் என்ன பேச போகிறார் என்று அங்கே இருந்த நந்தினியே பார்த்தே கணித்து விட்டான் நந்தினி விசையத்தை வீட்டுக்கு சொல்லிவிட்டால் என்று..
அவனின் முகம் போன போக்கை வைத்தே பெரியவர்... அவளை பார்க்காத கார்த்திக்....என்ன பார்த்து பேசு...
" சொல்லுங்க தாத்தா ..."
" நந்தினி என்னவோ சொல்லுரலே பா . என்ன முடிவு பண்ணிற்க நீ அதை பத்தி "
" தாத்தா என் நாலா அவள் சம்மதிக்க முடியாது "
" ஏன் பா அவ உன் மேல எவ்வளோ அன்பு வச்சு இருக்கா தெரியுமா.." [ அவர் குரலில் இருந்த கேலியே அங்க இருந்த யார்நாளையும் கண்டு கொள்ள முடியவில்லை..]
" என்ன தாத்தா நீங்களும் இப்பிடி கேட்குறிங்க.. என் சுயநலத்துக்காக ஒரு பெண் அதுவும்.. அவளோட இக்கட்டான நிலையே பையன் படுத்தி அவள் வாழ்க்கையோட நான் விளையாட மாட்டேன் அப்புறம் கடவுள் கூட என்ன மன்னிக்க மாட்டாரு.. "
வேதாசலம் " அவனை பெருமையாய் பார்த்தார் இது இது தான் இவன் இப்போது அவர் அல்லவா முடிவு செய்யே வேண்டும்..சரி கார்த்திக்.. நீ உன் ரூம்க்கு போ ... என்று அவனை அனுப்பி வைத்தார்...
ஆனால் நந்தனி அவனின் முடிவு தெரிந்து கொள்ளும் ஆசையில் பெரியவர் இடம்.. தாத்தா அது எல்லாம் செல்லாது... இப்போவே கார்த்திக்கை அவனோட முடிவு சொல்லிட்டு போக சொல்லுங்க..
தனது அறைக்கு செல்ல மாடி ஏறியவன் அதை வேகத்தில் கிலே கன்னத்தில் ஒரு அறை விட்டான்.. " ஏய் என்ன பொண்ணு டி நீ.. உனக்கே இது நியாயமா படுதா..ரெண்டு பேரு ஓட வாழ்கை.. என்ன கல்யணம் பண்ணிக்கிட்டு அந்த பொன்னும்..நல்ல இருக்க போறது இல்லை..... உன்ன மறந்துட்டு அவளை கடிக்க எனக்கும் இஸ்டம் இல்லை...என்று சொல்ல ..
அவனை கையாலவா அவளுக்கு தெரியாது... அவன் அருகே வந்து .. எல்லாம் நம்ம நன்மைக்கு தான் கார்த்திக்...
" மண்ணாங்கட்டி , ஆதுனால இதுல நீ அந்த பொண்ண இழுத்து விடுவியா..எனக்கு பிடிக்கல.."
நந்தினி.., அவளுக்கு இப்போ பிரச்சனை அதுனால அவ இதுக்கு சமமதிப்ப நான் அவள சம்மதிக்க வைப்பேன்.. நீங்க நிம்மதியா இருந்த அபோதும் கார்த்திக்
அவளின் பேச்சு பிடிக்காமல் . கார்த்திக் மேலும் ஏதோ சொல்ல போக...
இதுக்கு மேல் இருவரையும் பேச விட்டால் பிரச்சனை மேலும்..வளர கூடௌம் என்று வேதாசலம்.. போதும் கார்த்திக்.. நீ போ.. மொதல.. நான் அப்புறம் உன் கிட்ட வந்து பேசுறேன்....என்று அவனை அனுப்பிவைத்தார்... "
கார்த்திக் , "ச்சீ . என வெறுப்பு உடன்..தனது அறைக்கு சென்றுவிட்டான்.."
கௌசல்யாவும் தன் . மகள் ச எய்வது சரி என்று சொன்னார் மனதுக்குள் எதுக்கு இவளுக்கு இந்த வேண்டாத வேலை... என்று யோசனை உடன்... மகள் மேல் நன்பிக்கை இருந்ததால்.. பேசாமல் அமைதி ஆகி விட்டார்.."
அவன் சென்று விட்டான் என்று உறுதி படுத்தி கொண்டு.. வேதாச்சலம். என்னமா நந்தினி நீ அந்த பொண்ணுகிட்ட பேசிட்டியா .."
" நந்தினி.., பெரியவர் தனது பேச்சை.. ஒத்துகொண்டார் .. இனி அவர் கார்த்திகை.. சம்மதிக்க வைத்துவிடுவார்.. என.. உற்சாகத்துடன் பேசிட்டேன்.. தாத்தா..ஆனா கல்யாணம்.. விசயமா...பேசல நீங்க.. சரின்னு .சொன்னா ..இப்போவே.. போய்..பேசிடுறேன்.. என அவள் சொல்ல.."
" சரிம்மா நீ பேசிட்டு எனக்கு சொல்லு...நான் அந்த பொண்ண பார்த்து பேசி.. சில..முடிவுகள்..எடுக்கணும் என்று அவர் சொன்னார்.."
" என்ன முடிவு தாத்தா.."
அவர் வழக்கம் போல தனது ட்ரேட்மார்க் சிரிப்பை. சிந்திவிட்டு.. நாளைக்கு.. உனக்கும் கார்த்திக்கும் எந்த பிரச்சனை.. வந்துற கூடாது இல்லையா..."
" சரிங்க தாத்தா.." என்று அவள் சொல்லி முடித்தாள் "
காற்று வீசும்..............!!
4
அவர் வழக்கம் போல தனது ட்ரேட்மார்க் சிரிப்பை. சிந்திவிட்டு.. நாளைக்கு.. உனக்கும் கார்த்திக்கும் எந்த பிரச்சனை.. வந்துற கூடாது இல்லையா..."
" சரிங்க தாத்தா.." என்று அவள் சொல்ல
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த ரகுராம்.. மற்றும் ராஜி அப்பிடியே உறைந்து போய் நின்றார்கள்.. அவர் கண்கள் பெரியவரை குற்றம் சாற்றியது
இதை எல்லாம் கவனித்த அவர்.. மனதுக்குள்.. மகன் மருமகள் இடம்.. மானசிகமாக மன்னிப்பு ஒன்றை கேட்டு விட்டு தனது வேளையில் இறங்கினார்.. "
நந்தினி நீ எப்போ அந்த பொண்ணு கிட்ட பேச போற..
நீங்க எப்போ சொல்லுறிங்களோ அப்போவே பேசிடுவேன் தாத்தா..
" சரிம்மா நீ கொஞ்சம், சீக்கிரம் பேசிட்டு எனக்கு சொல்லு என அவர் சொல்ல . "
என்னமோ அவர் வாக்கே வேதவாக்கு போல் நந்தினி.. வேகமாக தனது மொபைல் எடுத்து மா நம்பரை எடுத்தால்.."
அதை பார்த்த வேதாசலம்.. " அம்மாடி யாருக்கும்மா இப்போ போன் பண்ணுற.."
" எல்லாம் விஸ்மாயாவுக்கு தான் தாத்தா.. "
" ம் இப்போ வேண்டாம் ம்மா காலைல பேசிக்கலாம்.. இந்த மாதிரி விசையம் எல்லாம் காலைல அதுவும் நேருல போய் தான் பேசனும்மா உனக்கு வேலை இருந்தா நான் கூட பேசுறேன்.. "
" ஐயோ வேண்டாம் தாத்தா எனக்கு என்ன அப்பிடி வேலை நானே பேசிட்டு சொல்லுறேன்.. [ எங்கே அவர் பேசி அதிகம் பணம் தரேன் என்று சொல்லி மாயாவை தனக்கு எதிராக திருப்பிவிடுவிட்டால் என்கிற பயம் தான் நந்தினிக்கு.. ]
ஹ்ம்ம் சரி மா நீ போய் தூங்கு.அந்த பொண்ணுகிட்ட பேசும் பொது கொஞ்சம் பக்குமவ எடுத்து சொல்லு என்ன என அவளை கிளப்பிவிட்டார்.. அப்போ தானே கார்த்திக் இடம் பேச முடியும்..
" ஓகே தாத்தா அப்பிடியே பேசிடுறேன்.."
இங்கே கார்த்திக்.. தன்னை.. சமாதான, செய்யே முடியாமல்.. தவித்து கொண்டு இருந்தான்.. " ச்சே என்ன தான் நினைச்சுகிட்டு இருக்க இவ தெரியல காதலிக்க ஒருத்தியும் கல்யாணம் பண்ணிக்க ஒருத்தியுமா இருக்க முடியுமா ச்சீ .. "
அவன் இடம் பேச வந்த வேதாசலம் அவனது நிலையே பார்த்து இப்போ என்ன இவன் கிட்ட பேசினாலும் பயன் இல்லை என்று மீண்டும் தனது அறைக்கே திரும்பி சென்றுவிட்டார்...
விஸ்மாயாவின் நிலையோ இன்னும் மோசமாக இருந்தது . தந்தையின் முடிவில் .. " பெருமாளே இப்போ நான் என்ன பண்ணுவேன் .. அப்பா இப்பிடி சொல்லிடாரே .. இத எப்பிடி தடுக்குறது என யோசிக்க. கடைசியில் அவளது மூளை சுடு ஆனது தான் மிச்சம்./ "
இது சரி வராது என மெல்ல எழுந்து.. ருக்மணி இடம் சென்று நிற்க..
அவருக்கா தெரியாது மகள் எதற்கு தன்னை தேடி வருகிறாள் என்று.. இருந்தாலும் அவளே விசையத்தை சொல்லட்டும் என மௌனமாய் காத்து கொண்டு இருந்தார்.. ' தாய் இடம் எப்பிடி ஆரம்பிப்பது என மாயா தனக்குள்ளே பேசி கொண்டு இருக்க..
இது சரி வராது என்று அவரே.. " என்ன விசு.என்ன விசையம் ..
" அது வந்து அம்மா.. ":
" என்னடி இழுவ வேண்டி கிடக்கு என்னனு சொல்லு. எனக்கு வேலை இருக்கு.."
" இல்லைம்மா அது... .. ஆ "
" இப்போ சொல்ல போறியா இல்லையா .. " என அவர் அதட்ட
" எனக்கு இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம் அம்மா என பட்டு என்று சொல்லிவிட்டால்.. "
இது தான் விசையம் என யூகித்து இருந்தவருக்கு அதிரிச்சி குறைவு தான் இருந்தாலும்.. மறுப்புக்கான காரணம். தெரிய வேண்டுமே " என்னடி சொல்லுற எதுக்கு இப்போ வேணாம் சொல்லுறா.. போக போக வையசு என்ன குறையும் நினைப்ப உனக்கு.. ";
" அதுக்கு இல்லைம்மா இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே.. அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேன்..எனக்கு உங்கள எல்லாம் விட்டு போக மனசே இல்லைம்மா."
" இதுக்கு உன் அப்பா சம்மதிக்கணுமே.. "
" நீங்க சொன்ன அப்பா கேட்பாரு ம்மா.."
" அதுக்கு இல்லைடி உங்க அப்பா பத்தி உனக்கு தெரியாதா.. "
" ம்மா ம்மா ப்ளீஸ் மா என் செல்ல அம்மா ல நீங்க பேசுங்க அம்மா. "
" ஹ்ம்ம் இல்லை விசு.. என் நால இது விசையம அப்பா கிட்ட பேச முடியாது.. என கணவரை எதிர்த்து தன்னால் பேச முடியாது.. என்று அவர் திட்டவட்டமாக சொல்லி விட.. தன் உடல் நிலையே எண்ணி.. பெண் பார்க்க வர இருபாவர்களை எப்பிடி தடுத்து நிறுத்துவது என்று மீண்டும் பெருமாள் கோவில் சந்தியில் அமர்ந்து யோசிக்க ஆரம்பித்ததால்.. ' யாருக்கும் சங்கடம் வந்து விட கூடாது.. என்ன செய்வது எப்பிடி தடுப்பது.. இப்பிடி அவள் யோசித்து கொண்டு இருக்கையில் அங்கே மீண்டும் அவளை தேடி நந்தினி வந்து சேர்ந்தால்..
யார் தன் அருகில் வந்து அமர்கிராகள் என்று கூட பார்க்க தோன்றாமல்.. மாய பெருமாளை வெறித்து பார்த்துகொண்டு இருக்க..[ வாழ்க்கையில் சோதனை வரலாம் ஆனால் வாழ்கையே சோதனை ஆகிடிவிட்டால் வாழும் காலம் நரகமே என்பது எவ்வளோ சத்தியமான வார்த்தை இப்போது என்ன செய்வாள் விஸ்மாயா ]
அவள் அமர்ந்து இருந்த நிலையே பார்த்து நந்தினி தனக்குள் .. எந்த கோட்டையே பிடிக்க இப்பிடி யோசித்த படி உட்காந்து கிடைக்க இவ .. என நக்கலாக நினைத்த படி அவள் அருகே சென்று அமர்ந்து அவள் தொலை தொட.
யாரோ எவரோ என்று மாயா திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்.... ஹ்ம்ம் ச்சு என ஒரு பெரியே மூச்சை இழுத்து விட்டு நீ தான
" நான் தான் நீ யார்ன்னு நினச்ச.. "
" அது அக்காவோ இல்லை அம்மாவோ நினைச்சேன்.. ஆமா உன் முகம் ஏன் வாடி போய் கிடக்கு நந்து.. "
" என்ன விடு விஸ்மாயா , இப்போ உனக்கு என்ன பிரச்சனையை சொல்லு.. என நந்தினி அழுத்தி கேட்க..
வேற வழி இல்லாமல்.. மாயா தனக்கு கல்யணம் ஏற்பாடு நண்டந்து கொண்டு இருப்பதை பற்றி ஒன்று விடாமல் சொல்லி முடித்தால்.. இப்போ எப்பிடி சமாளிக்க போறேன்னு எனக்கு தெரியல நந்து.. ஒரே கொழப்பமா இருக்கு..
இதை கேட்க நந்திநிக்கோ பழம் நழுவி தானாய் பாலில் விழுவது போல் தோன்றியது.. " எஸ். நான் எதிர் பார்த்த நேரம் இது தான் இப்போ ஈஸியா இவள நம்ம வழிக்கு கொண்டு வந்துரலாம் என நினைக்க.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro