இளமை பருவம்
இளமை பருவம் அது
இனிய வசந்த காலம்.
கள்ளம் கபடம் அறியா
காற்றில் மிதக்கும் காலம்.
நண்பர் தோளில் சாய்ந்து
நாட்கள் பல கழித்தோம்.
புன்னகை வீசும்
பூக்களாய் சுற்றிதிரிந்தோம்.
ஆகாயம் போன்ற
அன்பை கொட்டி
நிலவு போன்ற
நினைவுகள் பெற்றோம்.
மறவா அந்த
மறைந்த காலம்
மீண்டும் வருமா?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro