11. எங்கே அவள்?
முழு மதியே
எங்கே என் நதியே?
காத்திருந்தாள் தான்
காதலின் அர்த்தம் புரியும் என்பதால்,
கடத்தி சென்று விட்டாயோ?!
காற்றே நீ வேகமாக
வீசி கொண்டிருக்கும் பொழுதும் வியர்கின்றதே!
எனக்கு அவள் இல்லாமல்
மீட்டு வா அவளை
மீதம் இருக்கும் நாட்கள் கொஞ்சமே..!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro