💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம்💑❤️💑
❤️EPISODE 30❤️
லக்ஷி அம்மா: என்னங்க இதோ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க
லக்ஷி அப்பா : இதோ வாரேன் மா
(சோகத்தோடு சொல்ல)
லக்ஷி : அப்பா... அம்மா கிட்ட எதையும் காட்டிக்காதீங்க
லக்ஷி அப்பா: சரி மா கண்டிப்பா நீ இவனை கட்டிக்கணுமா என்ன?
லக்ஷி : அப்பா இவளோ தூரம் வந்ததற்க்கு அப்புறம் என்ன எதுவும் வேணாம் இதுவே நல்லது
லக்ஷி அப்பா: சரி டா
லக்ஷி அம்மா: வாங்க பா உள்ள வாங்க... விஷ்ணு குமார் வந்து பேசிட்டு இரு
உக்காருங்க...
தேவ்: சரிங்க அம்மா
லக்ஷி அம்மா: குமார் மாப்ள வீட்டுல இருந்து வந்து இருக்காங்க பா போ போய் அவங்களோட பேசு நான் சாப்பிட ஸ்வீட் எடுத்து கொண்டு வாரேன்
குமார் : சரி மா... டேய் விச்சு எங்கடா இருக்க விச்சு விச்சு
விஷ்ணு :என்னடா கத்திட்டு இருக்க சொல்லு என்ன சொல்லு
குமார் : எதுக்கு விச்சு இப்போ உர்ர்ர் னு இருக்க
விஷ்ணு : டேய் நம்ம யாஷ் பாவம் டா அவன் கிட்ட என்ன சொல்லுறது ரொம்ப லவ் பன்ரான் டா
குமார்: லக்ஷி கூட தான் பண்ணுரா.இப்போ நீ சும்மா வந்து பேசு அவன் போனதும் நாங்க லக்ஷி கிட்ட பேசிக்கலாம் இப்போ வா வந்து பேசு
விஷ்ணு : சரி நீ போ நான் எதுக்கும் யாஷ் க்கு ஒரு தடவை சொலிடறேன்
குமார்: நீ ஒன்னும் பண்ண தேவையில்லை மூடிட்டு வா
(கையை பிடித்து கொண்டு கூட்டிட்டு போகிறான்)
குமார்: உக்காருங்க அண்ணா உக்காருங்க
(விஷ்ணு குமாரை முறைக்கிறான்)
குமார்: டேய் கொஞ்சம் சும்மா இரு டா
(லக்ஷி அம்மா ஸ்வீட்ஸ் எல்லாம் எடுத்து வைக்குராங்க)
லக்ஷ அம்மா:எல்லாரும் சாப்பிடுங்க
(தேவ் விக்னேஷ் இருவரும் ஸ்வீட் சாப்பிட ஆரம்பித்தனர்)
லக்ஷி அப்பா:லக்ஷியை கூட்டி கொண்டு வா மா
லக்ஷி அம்மா: சரிங்க
(லக்ஷி ரூமிக்குள் போறாங்க,விஷ்ணு யாஷ் க்கு கால் பண்ணுறான்)
லக்ஷி அம்மா: லக்ஷி மா ரெடி ஆகிட்டியா
லக்ஷி: (சோகமாக) ம்ம்ம்
லக்ஷி அம்மா: சரி மா வா கீழே போகலாம்
லக்ஷி : ம்ம்ம்
(லக்ஷி அண்ட் லக்ஷி அம்மா இருவரும் கீழே போறாங்க)
லக்ஷி அம்மா: இந்தா மா இந்த டீயை கொண்டு போய் கொடு மா எல்லாருக்கும்
லக்ஷி :ம்ம்ம்
லக்ஷி எல்லாருக்கும் கொடுத்து விட்டு விக்னேஷிற்கு கொடுக்க கொண்டு செல்லும் போது தேவிற்கு ஒரு கால் வருது
தேவ்: ஒரு நிமிஷம்.ஹெலோ
📱 :வணக்கமுங்க அண்ணா
தேவ் : வணக்கம் பா. யாரு பா இது
📱 :நீங்க யாரு.உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் தனியா வர முடியுமா?
தேவ்: மன்னிச்சிரு பா இப்போ நான் ஒரு முக்கியமான வேலையா வெளிய வந்து இருக்கேன் சோ லேட்டா பேசலாம்
📱 :ம்ம்ம் சரிங்க இதே நம்பர் க்கு கால் பண்ணுங்க .டாடா
(கால் கட் ஆகிடிது)
லக்ஷி அம்மா: யாரு பா தம்பி
தேவ் : பிரண்ட் ஒருத்தர் ஆண்ட்டி
லக்ஷி அம்மா: சரி பா
தேவ் : டேய் விக்னேஷ் பொண்ண உனக்கு பிடிச்சு இருக்கா
விக்னேஷ் : அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு
தேவ் : ரொம்ப சந்தோஷம்.சரிங்க ஆண்ட்டி இந்த வீக் இவங்கட ஸ்டடிஸ் முடிது.இவனும் சொந்தமா கம்பெனி வெச்சு இருக்கான் after ஸ்டடிஸ் தான் கம்பெனி பொறுப்பை ஏத்துக்குவேன் னு சொன்னான் இப்போ வேலையும் இருக்கு அதுனால அடுத்த வீக் கே நாம கல்யாணத்தை வெச்சிக்காலாம்
லக்ஷி அம்மா: அயோ தம்பி எதுக்கு இவளோ அவசரம் இப்போ தான் நம்ம பொண்ணு படிப்பை முடிக்க போற அப்புறம் கொஞ்சம் நாள் அவா எங்க கூட இருக்கட்டுமே ஒரு வருடத்துக்கு அப்புறம் கல்யாணம் வெச்சிக்காலாம் இல்லயாங்க
லக்ஷி அப்பா: அம்மா தம்பி இப்போ தான் எங்க பொண்ணு படிப்பை முடிக்க போர அவ சொன்ன மாறி ஒரு ஒரு வருஷம் நம்ம கூட இருக்கட்டும்
தேவ் : அங்கிள் கல்யாணத்தை பண்ணி உங்க வீட்லயே உங்க பொண்ண வெச்சுக்குங்க என் தம்பியும் உங்க கூட இருக்கட்டும் இங்க இருந்தே என் தம்பி ஒர்க் போகட்டும் எந்த பிரச்சினையும் இல்லை
லக்ஷி அம்மா :இல்ல தம்பி கொஞ்சம் நாள் போகட்டுமே
விக்னேஷ்: அண்ணா அவங்க தான் அவங்க பொண்ணு கூட கொஞ்சம் நாள் இருக்க ஆசை படரங்க சோ அவங்க சொன்னது போல ஒரு வருஷத்துல வெச்சிக்கலாம்
லக்ஷி அப்பா: தம்பியே இதுக்கு ஒத்துகிட்டாரு ஒரு வருஷத்துக்கு அப்புறம் வெச்சிக்கலாம் அதுக்குள்ள நீங்க ஒரு கல்யாணத்தை பண்ணுங்க
தேவ்: (கோவமாக முகத்தை வைத்துக்கொண்டு ) அம்மா அப்பா யாரும் இல்லை தம்பியை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு தான் நான் பண்ணுவேன்
லக்ஷி அம்மா: சாரி பா நாங்க யோசிச்சு சொல்றோம்
தேவ் :சரி ஆண்ட்டி.அங்கள் யோசிச்சு என் நம்பர் க்கு கால் பண்ணி சொல்லுங்க
லக்ஷி அப்பா: சரி
(தேவ் விக்னேஷ் எல்லோரும் கிளம்ப)
விஷ்ணு : அப்பா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்
லக்ஷி அப்பா:சொல்லு பா
விஷ்ணு : தனியா பேசணும்
லக்ஷி அப்பா : லக்ஷி அம்மாவை கூட்டிட்டு உள்ள போ மா
லக்ஷி : ம்ம்ம்
(லக்ஷி,லக்ஷி அம்மா இருவரும் உள்ளே செல்ல)
விஷ்ணு : குமார் நீ இங்கே வா
லக்ஷி அம்மா: லக்ஷி யென் மா ஒரு மாறிய இருக்க
லக்ஷி : ஒன்னும் இல்ல மா
லக்ஷி அம்மா: என்னமா இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் அதை நினைச்சி பயப்படரிய
லக்ஷி : ஆமா
லக்ஷி அம்மா : நீ பயப்படாத பொண்ண பிறந்தா கல்யாணம் பண்ணி போகணும் தான் மா
லக்ஷி :சரி மா நீ போ நான் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிண்டு வாரேன்
லக்ஷி அம்மா: சரி மா நீ வா
(லக்ஷி க்கு கால் வருது)
(வேற யாரும் இல்லை பிரின்ட்ஸ் நம்ம யாஷ் தான்)
லக்ஷி : ஹெலோ
யாஷ் :ஹை ராட்சசி. எப்படி இருக்க
லக்ஷி :ஹெலோ நீ யாரு சும்மா கால் பண்ணி பண்ணி டிஸ்டர்ப் பண்ணாத
யாஷ் : என்ன செல்லம் இப்பிடி சொல்லிட்ட.நீயும் என்ன லவ் பண்ணுற தானே
லக்ஷி : நான் உன் கிட்ட சொன்னேனா இல்லையே அப்புறம் என்ன?
யாஷ் : நீ சொல்லல பட் நான் தான் பார்த்தேனே
லக்ஷி : என்ன பார்த்த
யாஷ் :அதை விடு எப்போ என்கிட்ட வந்து லவ் சொல்ல போற
லக்ஷி : சும்மா கனவு காணாத நெக்ஸ்ட் வீக் எனக்கு கல்யாணம் வெச்சு இருக்காங்க இப்போ வந்து லவ்வு கிவ்வுன்னு இருக்காம உன் வேலைய பாரு
யாஷ் : என்னாது உனக்கு கல்யாணமா?எப்போ? யாரு மாப்ள?சரி விடு அடுத்த வீக் வரைக்கும் நான் உன்னை லவ் பண்ணுறேன் சரியா செல்லம்
யாஷ் ம.வ: எனக்கு தான் தெரியுமே செல்லம்
லக்ஷி : நீ என்ன லூசா இப்பிடி பேசிட்டு இருக்க
யாஷ் : சரி அதை விடு கல்யாண பொண்ணு இப்போ ஹாப்பி யா இருக்கணும் சரியா அப்போ தான் என்னால உண்ண லவ் பண்ண முடியும் .சரி செல்லம் நாம அப்புறம் பேசலாம் பை
(கால் கட் ஆகுது)
லக்ஷி : என்ன இவன் பேசிபேசியே கௌக்குறானே.ச்சே எப்படி தான் இவனை மறந்து அவன் கூட வாழ போறேனா தெரியல்ல .கடவுள் மாறி வந்து யாரும் காப்பாற்ற மாட்டார்களா?
லக்ஷி ம.வ: ஒன்ன யாரும் காப்பாற்ற போறது இல்ல உனக்கு விக்னேஷ் னு தான் எழுதிருக்கு போல.
......................................................................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro