💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம் 💑❤️💑
❤️EPISODE 21❤️
லக்ஷி க்கு யாரோ வெளியே நடப்பது🚶🚶🚶 போல் கேட்க வெளிய என்ன என்று பார்க்க போனால்👀👀
அய்ய🙄🙄 நீயா🤦🤦நான் வேற என்னோட கனவு கண்ணன் என்று நெனச்சிட்டேன்😍😍 நீ கீழ போ அப்படினு ஒரு பூனை 🐈🐈குட்டியை கீழே துரத்த
அது கீழே போனது ஆனால் லக்ஷி க்கு யாரோ தன்னை பார்ப்பது👀👀 போலவே இருக்க மறுபடியும் சுற்றி👀👀 பார்க்கிறாள்
அப்போ யாரோ ஒருவன் தன்னை பின் தொடர்ந்து வருவதை உணர்தவள் யாரா இருக்கும் என்று திரும்ப அவன் மேல் மோதி கீழே விழப்போனால்😲😲😲
தான் விழ போகிறோம் என்ற பயத்தில் அவள் கண்கள் இறுக மூடி இருக்க😑😑
லக்ஷி ம்.வ:என்ன இன்னும் நாம விழாம இருக்கோம் போல
அபிடினு சொல்லிட்டு மெதுவா கண் அ திறந்து பார்த்தால்👀 அவளால் நம்ப முடியவில்லை
அவளோ அவனது கண்களை 👀பார்க்க இவனும் அவளது கண்களை பார்க்க 👀
இருவரும் தனது காதலை❤️❤️❤️ கண்களினால் வெளிப்படுத்த
யாஷ் தனது துணையை தன் கை வலையளிற்குள் இருக்க😍
யாஷ் லக்ஷி இன் கொடி போன்ற இடையில் கை பதித்து இருக்க இரு கண்களும் அலை மோத சில்லென காற்று வீச லக்ஷி குளித்து இருந்ததால் அந்த காற்றில் அவளின் வாசனை யாஷ் ஐ ஏதோ செய்தது😇
யாஷ் மெதுவாக லக்ஷியை நிற்க வைத்தது அவளது இடையை தன் கரங்கள் கொண்டு மீண்டும் இருக்கி பற்ற லக்ஷி யின் நிலையோ பரிதாப நிலை தான் 😑😑
அப்படியே முன்னேறி சென்று தனது துணையின் நெற்றியில் முதல் முத்தத்தை பதிக்க சில்லென வீசிக்கொண்டிருந்த காற்றுடன் சாரல் மழை துளி இருவர் மேலும் விழ❤️❤️
அப்போ தான் இருவரும் சுயநினைவிற்கு வந்தனர் லக்ஷியோ தான் செய்த தவறை நினைத்து அழ ஆரம்பித்தாள் 😂😂
இதை சற்றும் எதிர் பார்க்காத யாஷ் பதறி போனான்💓💓
யாஷ்: அழாத டி.உன்ன என்னால இப்படி பார்க்க முடியல்ல அழாத டி 😔😔
லக்ஷி: அழுது கிட்டே 😂..... நீ எதுக்கு இங்க வந்த 👍..எதுக்கு வந்த
யாஷ் :நான் சொல்லுறேன் முதல்ல அழாத டி.நான் சொல்லுறேன் ப்ளீஸ் அழாத டி 😔😔😔
லக்ஷி: போ இங்க இருந்து போ👉👉 இனிமே எண்முன்னாடி வராத.போயிடு
யாஷ்: லக்ஷி மா ப்ளீஸ் டா புரிஞ்சிக்கோ உன் கிட்ட இன்னைக்கு சொல்லிடறேன் ப்ளீஸ் கேளு மா
லக்ஷி: நீ எதுவும் சொல்லாத 😡
யாஷ்:.........😔😔😔
லக்ஷி உள்ள போய் கதவை🚪🚪 வேகமாக அடைக்க யாஷ் இன் இதயம் சுக்கு நூறாக உடைந்தது 💔💔💔
இவராகளின் இந்த நிலைமையை பார்த்து அழும் விதமாக மழையும் பெரிதாக பெய்ய🌧️🌧️ அதில் நனைந்த படி லக்ஷி பற்றிய நினைவில் மூழ்கி இருந்தான்
லக்ஷி: கண்ணாடி முன்னே சென்று நீ எப்பிடி டி இப்படி பண்ணின நீ தான் ஒருத்தனை லவ் ❤️பண்ணுரியே அப்பிரம் ஏன் டி இப்படி அவனுக்கு துரோகம் பன்ன மனசு வந்திச்சி
Yash
நான் செஞ்சது தான் தப்பு அவளிடம் முதலிலேயே லவ் அ சொல்லி இருக்கனும் அவள் அப்பிடி பன்னது தப்பு இல்ல 😔😔😔
Lakshi
அவன் எப்பிடி பார்த்ததும் கிஸ் பண்ணுவான் யாருன்னே தெரியாது என்ன பத்தி எதுவும் தெரியாது எப்படி...எப்படி
அழுதுட்டே😂 நிலத்தில் சாய்ந்த வாறு உட்கார்ந்தாள்
Yash
என்ன மன்னிச்சிடு டி நான் ஏதோ ஆர்வதர்த்துல பண்ணிட்டேன் என்ன மன்னிச்சிடு உன்கிட்ட லவ் ❤️சொல்ல தான் வந்தேன் ஆனால் உன்னை இருட்டில் பார்த்ததும் என் மனசு கொஞ்சம் தடுமாரிடிச்சி ❤️❤️😔😔
Lakshi
என்ன மன்னிச்சிடு டா எனக்கு அவனை அப்படி பார்த்ததும் நீ தான் நினைவுல வந்து போன 😔
ஏன் டா நீ உன்னை பற்றி சொல்லி இருக்கலாமே டா.ஏன் டா இப்படி பண்ணுற நீ யாரு னு சொல்லி இருந்தா இன்னைக்கு அவனை பார்க்கும் போது இப்படி தோனி இருக்காது டா
அப்போ ஒரு பெரிய இடி இடிக்க🌩️⚡🌩️
யாஷ் மழையில் நனைந்து கொண்டிருப்பதை புரிந்து கொண்டு செல்ல லக்ஷியோ பல கஷ்டங்களில் மிதந்து கொண்டும்.
தான் காதலிப்பது❤️ யாஷ் தான் என்றும் தெரியாமலும்,யாஷ் ஆல் தான் அவள் தவறு செய்தேன் என்று புழுகி கொண்டு இருந்தால்
......................................................................
Sorry frnds enakku story post panna time kidaikkalla time kidaikkum bodhu naan post pannuren.
Enna ellarum mannichitten nu sollunga pah
Weekly once poda than try pannuren pah but type panna than time kidakka maateengudhu
Indha story innum 5 or 6 epi la mudinjidum adhukku piragu kadhal payanam story a podren pa
Dheera darling unakkaga kadhal payanam story a ud seekram podran
Ella readers kkum serthu seekrama podren pah
Bye good night
Sweet dreams all
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro