Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

23

அப்பா...நானும் வரேன் பா என்ற அபியிடம்...வேண்டாம் அபி...நீ அங்க வர்ரது சரியா வராது என ராம் கூற..

ஆமா அபி ...நாங்க இப்ப நைட் கிளம்புறோம்...நாளைக்கு நைட் அடக்கிருவாங்க...
நீ வயசு பொண்ணு... அத்தைக்கு வேற உடம்புக்கு முடியாம இருக்கு... நீ  வர வேண்டாம் என கூறி சென்றார்கள்..

இவர்கள் சென்றதும் அக்ஸரிடமிருந்து மெஸேஜ் வர...அதை கண்டுகொள்ளாமல் இருந்தவள்...அக்ஸரிடமிருந்து அழைப்பு வரவும் கட் பன்னி கைபேசியை எடுத்தாள்..

வாட்ஸ் ஆப் இல்:

அக்ஸர்: நான் இப்ப தான் கேள்வி பட்டேன் மா... ஊருல இருந்து கால் பன்னி சொன்னாங்க... நான் இவ்வளவு பெரிய ஆக்ஸிடெண்ட்னு எதிர்ப் பார்க்கவே இல்லை டா... ரொம்ப வருத்தமா இருக்கு..

அபி: 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

அக்ஸர்: அழாதே மா...

அபி: என்னால முடியல மா...என் சித்தூ...
நினைச்சி கூட பார்க்க முடியலே...
என்னை தூக்கி வளர்த்ததே அவுங்க தான்...
ரோஜா...என்னை மாதிரியே இருப்பா... அவ சின்ன பிள்ளை...எப்படி தாங்குவா... கவின் சின்ன பையன்... என்னால முடியல😭😭😭😭😭😭😭😭😭😭😭

அக்ஸர்: நீ அழாதே மா.. நீ சந்தோஷமா இருந்தா தானே அவுங்க ஆத்மா சாந்தி அடையும்..

அபி: எனக்கு தெரியும் மா...பட் என்னால கன்ட்ரோல் பன்ன முடியலே😭😭😭..

அக்ஸர்: சரி...நீ இப்ப தூங்கி முழி...
டாடா

அபி: ஹ்ம்ம்... டாடா
.
.
.
இரவு தூக்கம் இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தவளுக்கு ஒரு அழைப்பு வந்தது...
இந்நேரம் யாரா இருக்கும் என யோசித்த படி கைப்பேசியை எடுக்க அதில் டேட் என இருக்கவும்...

ஹ்ம்ம்...சொல்லுங்க ப்பா என்றபடி அழைப்பை ஏற்க, ம்மா..அக்ஸர் ஃபோன் பன்னி விசாரிச்சாரு மா..அப்புறம் அக்ஸர் இறுதி சடங்கு க்கு வர மாட்டேனு சொல்லிட்டாங்க மா..

நாளைக்கு உங்க மருமகன் வரலையானு எல்லோரும் கேட்பாங்க மா... கல்யாணத்துக்கு வரலனாலும் கருமாதிக்கு வரனும்னு சொல்லுவாங்க..
நாளைக்கு ரொம்ப முக்கியமான வேலை...நாழு கடைக்கு ஸ்டாக் அனுப்பனும்...நான் இல்லைனு யாருமே வேலையை முடிக்க மாட்டாங்கனு சொல்லுராரு மா...அவர் வரலனா எப்படி மா என ராம் புலம்ப...
சரி ப்பா...மாமா கிட்ட சொல்ல மாட்டிலா என அபி கூற...சொல்லிட்டேன் மா, அவங்க சொல்லுறாங்க...என் பையன் எங்க பேச்சை கேட்க மாட்டான்...அவன் இஷ்டத்துக்கு தான் முடிவு எடுப்பானு... இப்படி பொறுப்பு இல்லாமல் பதில் சொன்னா எப்படி மா என்றவர் நாளைக்கு நான் இறந்தாலும் இப்படி தான் கடை கடைனு கிடப்பாங்களா என ராம் கேட்க...அச்சோ...அப்படிலாம் சொல்லாதீங்க ப்பா.. நான் அத்தை கிட்ட பேசிப் பார்க்குறேன் என ஃபோனை அனைத்தாள் அபி ...
.
.
அமுதாவைந கைப்பேசியில் அழைத்தவள்...
அப்பா ரொம்ப கவலை படுறாங்க மா என கூறிய அபியை.. என்னை என்ன மா செய்ய சொல்லுறே...என் சொல்லு பேச்சையே கேட்க மாட்டான் மா என கூறிய அமுதாவிடம்... என் அப்பா இறந்து போனா கூட வர மாட்டாங்களாமானு என் டேட் கேக்குறாங்க மா என அபி கூற...அச்சோ... நீயேன் மா அப்படிலாம் சொல்லுறே... இப்படிலாம் பேசாதே கஷ்டமா இருக்கு... நான் அப்புறம் பேசுறேன் என வைத்து விட்டார் அமுதா..
.
.
சிறிது நேரத்தில் ராம் கால் செய்து அக்ஸர் செய்ய வேண்டிய வேலையை செய்து நைட்டோட நைட்டா கிளம்பிடுவாங்களாம் என கூற சரி ப்பா என கைப்பேசியை அனைத்தாள் அபி...

தன் வேலையை இரவோட இரவாக முடித்து விட்டு திருநெல்வேலிக்கு கிளம்பினான் அக்ஸர்...நான் கிளம்பிட்டேன் என அபிக்கு தகவல் கூறவும் அக்ஸர் மறக்கவில்லை...

அன்று முழுவதும் சோகத்தையே முகம் தத்தெடுக்க மாலை ஐந்து மணி போல் அக்ஸர் கால் செய்தான்..

காலி(call) ல்:

அக்ஸர்: ஹாய்..

அபி: ஹாய்

அக்ஸர்: இப்ப தான் ஹனா வந்தேன்... அடக்கிட்டு...ரொம்ப கஷ்டமா இருந்துச்சி மா...நல்லவங்க இறந்து போன முகத்துல ஒரு பொழிவு இருக்கும்னு சொல்லுவாங்களே...அந்த பொழிவு இருந்துச்சி...

அபி:😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭...

அக்ஸர்: அழுவாதே அபி..

அபி: ஹ்ம்ம் 😢😢😢...

அக்ஸர்:சாப்டியா??

அபி: ஹும்ம்...நீங்க??

அக்ஸர்: இப்ப தான் சாப்பிட்டேன்...

அபி:.........

அக்ஸர்: நான் வந்ததுல இருந்து எங்க அம்மா முகம் சரியே இல்லை... என்னனு கேட்டாலும் சொல்லவே மாட்டிக்கிறாங்க... ப்ரியாவும் சரி இல்லை... நீ தான் எப்பையும் பேசுவியே... உனக்கு தெரியுமா??

அபி: தெரியலேங்க(சிறிது நேரம் யோசித்தவள்)...
(இரவு நடந்ததை சுருக்கமாக சொன்னாள்)..
அதுக்கப்புறம் நான் பேசலேங்க...

அக்ஸர்: ப்ச்ச்...உனக்கு அறிவு இருக்கா ஹனா... இதை நீ என் கிட்ட சொல்ல வேண்டியது தானே...உன்னை விட பெரியவங்க கிட்ட நீ இப்படி தான் பேசுவியா?? நீ சொன்னத கூட என் கிட்ட சொல்லாம மறைச்சிட்டாங்க...
நான் வைக்கிறேன் அபி😠😠😠...
.
.
.
அப்படி நாம என்ன சொல்லிட்டோம்னு இவன் இந்த கத்து கத்திட்டு ஃபோன கட் பன்னிட்டான்... நாம பெரிசா எதுவுமே சொல்லலையே என எண்ணிய அபி... அமுதாவிர்க்கு அழைப்பு விடுத்தாள்... முதலில் சோகமாக பேசிய அமுதாவை... அப்புறம் சமாதானம் படுத்தி சஹஜமான நிலைக்கு கொண்டு வந்தாள் அபி...

கைப்பேசியை அனைத்தவள் அக்ஸர்க்கு கால் செய்தாள்...

காலி(call)ல்:

அபி: சாரிங்க...நான் தெரியாம பேசிட்டேன்...இனி இப்படி பேச மாட்டேன்..

அக்ஸர்: ஹ்ம்ம்..

அபி: ம்மா கிட்ட ஃபோன் போட்டு சாரி கேட்டேன்...

அக்ஸர்: ஹ்ம்ம்...பக்கத்துல தான் இருந்தேன்...

அபி: உங்களுக்காக தான்..

அக்ஸர்: ஹ்ம்ம்...தெரியும்...சரி...எனக்கு வேலை இருக்கு...வைக்கிறேன்..

ஹனா:😕😕😕😕😕...
.
.
இரவு அக்ஸர் அவனின் சிறு வயது புகைப்படத்தை அனுப்பினான்...

நீ கேட்டிலே அபி... இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடிச்சேன் என அக்ஸர் கூற...செம்மயா இருக்கீங்க...நமக்கு பிள்ளை பிறந்தா இப்படி தானே இருப்பான் என சந்தோஷத்தில் அனுப்பியவள்...
ஐயையோ...சும்மா இருந்தவனே சொரைஞ்சி விட்டேனே...சும்மாவே இவன் ஓவரா பேசுவானே...போச்சி என அபி நினைத்து கொண்டிருக்க.... ஹாஹா... ஆமா... ஆமா என சாதரணமாக  அக்ஸர் கூற அபிக்கு எல்லையில்லா ஆனந்தம்...

சரி சுஜி...நல்லா தூக்கம் வருது...நாளைக்கு கிளம்பனும் என கூறி அக்ஸர் ஆன்லைனை விட்டு செல்ல...ஃபோன் ஸ்க்ரீனை பார்த்து யோசித்த படி இருந்தாள் அபி...
.
.
.

சரி மா...நீ பேசலனாலும் அக்ஸர் விடாம ஃபோன் பன்னி பேசுரானு சொல்லுறது எனக்கு புரியுது...ஒரு வேளை எனக்கு எதாவது ஆகி வீடு கட்ட முடியலனா அவன் உன்னை கல்யாணம் பன்னிப்பானா என அபி கேட்க...

ஆமா ப்பா...என் மேலே ப்ராமிஸ் பன்னிக்கிறாங்க...எங்க அம்மாவே நீ வேண்டாம்னு சொன்னாலும் நான் உன்னை தான் கட்டிப்பேனு சொல்லிக்கிறாங்க என்ற அபியை பாவமாக பார்த்தவர்...

நான் ஒரு ஆம்பளை மா...
"பசங்க ஒரு விஷ்யத்தை அடையனும்னா எது மேலே வேணாலும் சத்தியம் பன்னுவாங்க"...இதை மட்டும் நல்லா நியாபகம் வச்சிக்கோ என ராம் கூறியதை துரதிஷ்டவசமாக கவணிக்க தவறினால் அபி...

வழக்கம் போல மெஸேஜ், கால் என சென்றது...

நல்லா பேசிக் கொண்டிருந்த அக்ஸர்...திடீரென பேசுவதை குறைக்க ஆரம்பித்தான்...

முதலில் கவனிக்காதவல் நாட்கள் நகர நகர நன்றாக புரிந்தது...

அபி மெஸேஜ் பன்னால் அடுத்த நொடியில் பதில் அனுப்பும் அக்ஸர்...
ஆன்லைனில் இருந்தாலும் பதில் அனுப்பவில்லை...

கால் பன்னாலும் நோ ரெஸ்பான்ஸ்...

விடிய விடிய ஆன்லைனில் இருந்தவன்... அபியை கண்டு கொள்ளாமல் இருந்தான்...

குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் கழித்தே அபிக்கு பதில் மெஸேஜ் அனுப்புவான்...

நான் என்ன டி தப்பு செய்ஞ்சேன் எதுக்கு டி அவன் என்னை அவாய்டு பன்றான் என்று அழுதவளை ஆறுதல் படுத்தினார்கள் ஜரா மற்றும் ரம்யா...

நீ ஏன் இப்படி பன்றீங்கனு கேட்டியா என்ற ஜராவிடம்...நான் சொல்றத கவனிக்க கூட மாட்டிக்கிறான் டி...

ஆனால், நான் தப்பு பன்னிட்டேன்... என்னை மன்னிச்சிடுனு லாஸ்ட்டா பேசும் போது சொன்னான்...

அப்புறம், வாட்ஸ் ஆப் ல ரொம்ப சேட் ஸ்டேடஸ்ஸா போடுறான் என்றவளை புரிந்து புரியாமலும் ஜரா மற்றும் ரம்யா பார்க்க...

அடுத்து அபி சொன்ன வார்த்தையில் உறைந்து போயினர்...



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro