பொறாமை
பெண்ணே!
உன் கண்ணம் தீண்டும்
கூந்தல் மீது அந்த தென்றல் பொறாமை கொண்டதோ என்னவோ
தன் பலம் கொண்டு அந்த
முடிக்கற்றை விளக்க செய்தது
அவள் நாயகனின் உணர்வை அந்தத் தென்றலாவது புரிந்து கொண்டதே....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro