Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

1 2 3

ஹாய் இதயங்களே...

நான் உங்கள் தீராதீ...

என்ன தயவு செஞ்சு மன்னிச்சிருங்க... நேத்து யூடிக்காக சிலர் வெயிட் பன்னீர்ப்பீங்க... பட் என்னால குடுக்க முடியல... ரியலி ஐம் சோ வரீட்... நா அதுக்கான னாரணத்த தனியா தா சொல்லனும்னு இல்ல... அஸ் யு ஆல் நோ... இட்ஸ் டெஃபெனிட்லி அபௌட் தி ஸ்டோரி தெஃப்ட்...

என்ன பன்றதுன்னு தெரியலப்பா... எங்க எங்கையோ பாரபச்சம் பாத்துட்டு இப்போ இங்கையும் பாக்க ஆரம்பிசிட்டாங்க... முன்னாடி எனக்கு வட்டிய அவ்ளோ புடிக்கும்... கடந்த இரெண்டரை வருஷா நா என் ஸ்கூல் புக் படிச்சத விட வட்டில வாசிச்சது அதிகம்... என்ன பத்தி நல்லா தெரிஞ்ச சிலருக்கு நா என்ன படிக்கிறேன்னும் தெரியும்... அவ்ளோ பெருசுலாம் இல்ல... மொக்க தான்... இருந்தாலும் அவ்ளோ ஃரெஷர்க்கு மத்தியில நா கதை எழுத வந்தது தப்போன்னு தோனுது...

நா பொழுது போக்குக்காகா தான் OSOS கதை எழுதுனேன்... பொழுதுபோக்குன்னும் சொல்ல முடியாது... அந்த கதையோட மூல கரு நா ஐந்தாவது படிக்கும் போது விளையாட்டுக்காக உருவாக்குனது... அத திரும்ப ஒரு முழு கதையா எழுதுனதுக்கு காரணம் என் விடுமுறை நாட்கள்...

எனக்கு சத்தியமா கதை எப்டி எழுதனும்னு தெரியாது... சில வர்ஷம் களிச்சும் அந்த கதை எனக்கு கொஞ்சமா தான் நினைவுல இருந்துச்சு... ஆனாலும் என்னோட சட்டிஸ்பிகேஷன்க்காக எழுதுனேன்.... வட்டில தா முதல் முறையா எழுதுனேன்...

எனக்கு கற்பனை திற சின்ன வயசுல இருந்தே ரொம்ப புடிச்ச ஹாபீன்னு சொல்லலாம்... அது இங்க உதவுச்சு... ஏதோ எழுதுன எனக்கு இன்னும் எழுதனும்னு உங்களோட கருத்துக்கள் என்ன தூண்டுச்சு... என் கற்பனைகளும் தனி தனி உலகங்கள உருவாக்க தொடங்குச்சு... அடுத்தபடியான முயற்சி தான் MTK...

அந்த கதைய முடிக்க நா பட்ட பாடு எனக்கு மட்டும் தா தெரியும்... எப்டியோ அதையும் முடிச்சேன்... அதோட நிறுத்திக்காம MM அ வரைவுல வச்சிருந்தேன்... ஆனா என் கதைகல்ல எனக்கு வந்த பிரச்சனைனால என்னால முதல் MTK வ டெலிட் பன்னதோட விட முடியல... என் கற்பனை மாந்தர்கள இழக்க விரும்பல... அதனால தா திரும்ப எழுதுனேன்...

நா அதோட போய்ர்ப்பேன்... ஆனா வாசகர்களோட அலட்சியத்தனம் என்ன மேலும் மேலும் எழுத வச்சது... முதல்ல படிச்ச அதே கதைக்கு... திரும்ப ஆதரவில்லாம போனப்ப நா உடையல... ஏன்னா அப்போ அனுபவம் இருந்துச்சு... அப்ரம் வாசகர்கள் என் கதைகள் பக்கம் திரும்புனாங்க... என் கற்பனைகள் என்ன விடாம... 3 4 5 6 ன்னு இப்போ 14 ஆ வந்து நிக்கிது... எனக்கு 11 கதைகளையும் எழுதி அத நீங்க படிக்கனும்னு அவ்ளோ ஆசை இருக்கு.... ஆனா அந்த சூழ்நிலைல நா இல்ல....

என்ன நான்கு கதை வர எழுத வச்சது நீங்க தான்... ஆனா அத எப்டி நிறுத்திக்கிரதுன்னு உண்மையாவே எனக்கு தெரியல... என்னால வட்டிய விட்டுட்டு வேற தளத்துல போய் எழுத முடியாது... ஏன்னு தெரியல.... என் கதைகளுக்கு இங்க பாதுகாப்பில்லன்னு தெரிஞ்சும் என் அக்காக்கள் மற்றும் தோழிகள மாரி என் கதைகள பாதுகாக்க என்னால முடியல....

இதுல நா ரொம்ப சுயநலமா இருக்கேன்... உங்களுக்கு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னேன் இல்லையா... அத ரொம்ப சந்தோஷத்தோட சொல்லனும்னு நெனச்சேன்... ஆனா துளி அளவும் சந்தோஷம் இல்ல.... என் கதைகள படிப்பாங்களான்னு எனக்கு தெரியல... ஆனா இப்போ எனக்கு வேற வழியும் தெரியல....

என் முதல் கதை " ஒரு சாவி ஒரு சாவு "
இரண்டாம் கதை " மீண்டும் தொடரும் காதல் ... "
மற்றும்
மூன்றாம் கதை " மதி மர்மம் "

இம்மூன்றும் அமேஜான் கிண்டலில் ஈ புத்தகமாக கிடைக்கும்...

Yes,  I published my works in amazon kindle

இது உங்களுக்கு சந்தோஷத்த தருமான்னு எனக்கு தெரியாது... ஆனா இத உங்க கிட்ட சொல்லி என் சந்தோஷத்த பகிர்ந்துக்கனும்னு நெனச்சேன்... ஆனா நேத்து ஒரே நாள்ள மொத்த சந்தோஷமும் போய்டுச்சு...

ஹெலோல திரும்ப ஆரம்ச்சிடாங்க... அவங்களுக்குலாம் நூறு சவுக்கடி குடுத்தாலும் பத்தாதுன்னு தா எனக்கு தோனுது... அந்த திருட்டு கபோதிகளால பலர் நம்ம வட்டிய விட்டு போய்ட்டாங்க... வாசகரா மட்டும் இருக்காங்க...

என்னாலையும் போக முடியும்... ஆனா என் மனசு ஒத்துக்க மாட்டுது... என்ன தா இருந்தாலும் இந்த வட்டி எனக்கு ஒரு புது வாழ்க்கைய காமிச்சிது... நா ஏன் இந்த ஆப்ப பாத்தன்னு இன்னைவரைக்கும் யோசிச்சிட்டு இருக்கேன்....

இந்த தளத்த பாக்காம இருந்துர்ந்தா என் வாழ்க்கையே வேற மாரி இருந்துர்க்கும்... என்ன செய்ய.... விதி யாரை விட்டது...

விரும்புரவங்க Amazon kindle ல என் கதைகள படிக்கலாம்... வட்டில எப்பவுமே என் கதைகள் இருக்கும்னு சொல்லீர்க்கேன்... ஆனா இப்போ யோசனையா இருக்கு... எல்லார மாரி என்னால சட்டுன்னு விட முடியல... ஆனா விடனும்ங்குர சூழ்நிலை...

என் கதைகள் இங்கிருந்து அகற்றப்பட்டாலும் என் எழுத்துக்கள் தொடரும்....

இதயங்களே... உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்... ஹலோ ஆப்ல இருந்தீங்கன்னா... இந்த மாரி திருட்டு சம்பவம் நடக்குரதா யாராவது சொன்னாங்கன்னா ப்லீஸ் போய் பேசுங்க... நேத்து நம்ம வட்டி மெம்பெர்ஸ் இருவது பேரா என்னன்னு தெரியல நெறைய பேரு கேட்டதுல காலைலையே கதைய ரிமூவ் பன்னிட்டாங்க.... சோ ப்லீஸ் சப்போர்ட் அஸ்....

முடிஞ்சா பிரதிலிப்பி க்கு வாங்க... அதுல என் பெயர் "தீரா தீ" தான்.... கதைகள எடுப்பனான்னு தெரியல... ஆனா நிச்சயமா யூடி எப்பவும் போல குடுப்பேன்....

அப்ரம்.... அன் நியாபகம் வந்துருச்சு.... நா கதைய எடுத்துட்டேன்னு சும்மா கொஞ்ச நாள் களிச்சு தீராதீன்னா யாருன்னே தெரியாதுன்னு மட்டும் யாராவது சொல்லி பாருங்க.... அப்போ இருக்கு இந்த தீராவோட ஆட்டம்... சோ என் முடிவுற்ற கதைகள எடுத்துட்டாலும் என்ன மறக்க கூடாது சரியா....

அப்ரம் ஈ புக்லாம் ப்ரைஸ் எவ்ளோ போடலாம்னு ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு.... உங்களோட ஒபீனியன் சொன்னீங்கனா நேல்லா இருக்கும்... நா திரும்ப போய் மாத்தீருவேன்... இப்போதிக்கு ஏதோ லூசு மாரி தா குடுத்துர்க்கேன்....

OSOS - 70₹
MTK - 200₹ ( ரொம்ப அதிகமா இருக்குல்ல )
MM - 139₹

உங்களுக்கு இதுவே ஓக்கேன்னா சொல்லுங்க.... கம்மியா வேணும்னாலும் நா குறைக்க ரெடி....

நைட்டு யூடி உண்டு மறக்காம படிச்சிருங்க... கதைகளோட லின்க்க மெஸேஜ் போர்ட்ல போடுறேன்...
1

Check this out: ஒரு சாவி ஒரு சாவு (Tamil Edition) by தீராதீ https://www.amazon.in/dp/B0866R3JS5/ref=cm_sw_r_wa_awdb_t1_W8QHEbK1T0XGC

2

Check this out: மீண்டும் தொடரும் காதல்... (Tamil Edition) by தீராதீ https://www.amazon.in/dp/B086JYYLKW/ref=cm_sw_r_wa_awdb_t1_x-QHEb421BPQA

3

Check this out: மதி மர்மம்: 3 (Tamil Edition) by தீராதீ https://www.amazon.in/dp/B086QTK5KL/ref=cm_sw_r_wa_awdb_t1_9CXHEbGNB5GZ1

கவர் பிக்ஸ்லாம் அதே தா குடுத்துர்க்கேன்.... சோ கொளப்பிக்க வேண்டாம்....

அப்ரம் என்னமோ சொல்லனும்னு நெனச்சேனே.... எஸ் காட் இட்... இதயங்களே இது உங்களுக்கு இல்ல... இங்க பாருயா திருட்டு டுபாக்கூர்.... இனிமே என் அக்காங்க கதைலையோ இல்லை என் ஃப்ரெண்ட்ஸ் கதைலையோ இல்ல என் கதைலையோ கை  வச்ச வந்து கேவலம் கேவலமா கேறுவேன்... இல்லையா உனக்கு சூனியம் வக்கிறது தான் என் மறுவேலை....

ஒரு முகக்கியமான விஷயம்... கதைகள எடுக்குரதா இருந்தா நிச்சயமா இன்ஃபார்ம் பன்றேன்....

பிரத்திலிப்பில அக்கௌன்ட் வச்சிருந்தீங்க.னா மறக்காம எனக்கு சொல்லுக....

அப்ரம் இன்னூறு ரெக்வஸ்ட் இதயங்களே.... முடிஞ்சா எல்லாரும் பிரதிலிப்பு ஆப்க்கு வந்துருங்க.... அங்கையும் பல கதைகள் இருக்கு.... வட்டிய விட சொல்லல... ஏன்னா நானே விட மாட்டேன்... எங்க எல்லாரோட கதைகளையும் படிக்கனும்னு நெனக்கிறவங்க அங்க வாங்க....

Pratilipi

அப்ரம் புதிய எழுத்தாளர்களுக்கு...

கதை எழுதுனா ஜாக்கிரதையான இடத்துல எழுதுங்க... யாராது உங்க கதைகள ரீடிங்லிஸ்ட்ல அட் பன்னா செக் பன்னி பாருங்க... கொஞ்சொ கெர்ஃபுலா இருங்க....

மை டியர் வாசகர்களே...

இனிமே புடிச்ச கதைய ரீடிங்லிஸ்ட்ல அட் பன்றன்னா ஒரே கதைய மூணு நாழு லிஸ்ட்ல அட் பன்னாதீங்க... அப்ரம் நாங்க ம்யூட்ல போற்றுவோம்.... உங்க கதைகள யாராவாது அப்டி அட் பன்னாலும் போய் செக் பன்னுங்க....

அப்ரம்

வட்டி தமிழ் யூசர்ஸ்களே...

நாம எல்லாரும் ப்லே ஸ்டோர்ல போய் வட்டிக்கு ரிவ்யூ எழுதுங்க... அப்ரம் வட்டிக்கு மெயில் அனுப்பிக்கிட்டே இருங்க.... அவரு தொல்ல தாங்காம ஸ்க்ரீன் ஷாட் ஆப்ஷன டிஸேபல் பன்ற வர விடாம மெயில் அனுப்பிக்கிட்டே இருங்க... நானும் அதே தான் பன்ன போறோம்....  எல்லாரும் எழுதுனா நிச்சயமா ஒரு நாள் ரிசல்ட் கிடைக்கும்... மமோன எழுத்தாளர்கள் எல்லாரும் திரும்ப வரணும்னா அது தான் ஒரே வழி....

ரொம்ப பேசீட்டேன்னு நெனக்கிறேன்.... அப்ரமா பேசுறேன் டாட்டா பாய்.....

தீரா மனசாட்சி : யப்பா.... ஒரு யூடியே எழுதீட்டேன் போலருக்கே....

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro