காரணம்
காரணமறியாமலே
முட்டி கொண்டு
உயிர் நீக்கும் இவ்வுலகில்...
பலருக்கு இடையில்
காரணமே தெரியாமல்
சிக்கி தவிக்கிறேன்
நான்...
ஆயிரம் கோடி
இண்ணல்களை சந்தித்தாலும்
ஒரு முறை
கேட்டால் தீரும்
பிரச்சனையில்
செவி கொடுத்து
கேட்காதிருப்பவர்களை
என்ன சொல்லி
கேட்க வைப்பது...
ஊதினால் தான்
பெருசாகும் என்பதை
அறிந்தவர்கள்
அதை ஊதிக் கொண்டே
இருப்பால் அது
தீராதென்பதை அறியவில்லையா...
- கிருக்கியின் மனகுமுறல்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro