Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சதி:34

கண்கள் மூட மறுத்தது... அந்த உருவத்தின் அலரலை கேட்டவுடன் கதாநாயகர்கள் அனைவரும் அலரத் தொடங்கினர்... இதில் ஆச்சர்யத்திற்கு உரியது என்ன என்றாள்... அது இரவு நேரம்... மறுவாழ்பேட்டையில் வசிக்கும் ஒரு எறும்பிற்கு கூட இவர்களின் அலரல் எட்டவில்லை.... வெளியில் பேயும் கனமழையால் கூட இருக்களாம்...

அந்த உருவத்தின் அலரலில் மதிவாலயத்தின் கன்னாடி ஐன்னல்கள் அனைத்தும் சுக்கு நூராய் நொருங்கியது... உடைந்த கன்னாடி துண்டு சடாரென அந்த உருவத்தின் கையில் இருந்தது... அதை வைத்து ஓரத்தில் நின்றிருந்த நாயகிகளின் மேல் ஆஆஆஆ என பயங்கரமாக அலரிக்கொண்டே பாய்ந்தது...

தங்கள் கைகளை இருக்கி பிடித்தவாரு நின்றிருந்த நாயகிகள் மூவரும் அந்த உருவம் தங்களை நோக்கி வருவதைக் கண்டு அதிர்ச்சியிலும் அளவு கடந்த அச்சத்திலும் உரைந்து போயினர்....

அதிர்ச்சியில் இருந்த நாயகன்கள் அந்த உருவம் பாய்வதை கண்டு தெளிவுற்று செயல்படும் முன் அது அந்த கன்னாடி துண்டை கூர்மையான சாவியாய் மாற்றியிருந்தது... கனநேரத்தில் ரனீஷ் மூவரையும் பிடித்து வலது பக்கம் இழுத்துவிட்டான்... ஆனால் எதிர்ப்பாராமல் அந்த கூர்மையான கன்னாடியால் ஆன சாவி ரக்ஷாவை இளுத்ததும் அவள் கைகளில் கீறியிருந்தது...

ரக்ஷா : அம்மா..... வலியில் அலரிவிட்டாள் ரக்ஷா....

அந்த உருவமோ அவர்களை இன்னும் நெருங்க நினைக்கும் நேரம்... மூன்று நாயகர்களும் முன் வந்து நின்று...

ரனீஷ் : அங்கையே இரு... நகராத....

ரவி : யார் நீ? ?? ஏன் எங்கள தொரத்துர??? நாங்க என்ன பாவம் பன்னோம்???

வீர் : என் தங்கச்சி ஒவீ எங்க??? உனக்கு அவளப்பத்தி கண்டிப்பா தெரியும்... இல்லன்னா நீ ஏன் என் கணவுல ஒவீ மாரி வந்துர்க்க போர???

வீனா : ஒவீ யா??? ஒவீ ய பத்தி உனக்கு தெரியுமா??? அவ எங்க இருக்கா??? ஏன் அக்கா நல்லா இருக்காளா????

உருவமோ கோவம் தாங்காமல் அலரிய அலரலில் வீனா காதுகளை மூடிக்கொண்டாள்...

உருவம் : என்ன டி நடிக்கிரியா??? உன் அக்கா மேல பாசமா இருக்குர மாரி நடிச்சா நா உன்ன விற்றுவனா??? கண்டிப்பா விடமாட்டேன்... நீ செஞ்ச துரோகத்துக்கு பலி வாங்காம விடமாட்டேன்....

வீனா : துரோகமா??? நானா??? நீ யாரு??? என்ன பத்தியும் ஒவீய பத்தியும் உனக்கு எப்டி தெரியும்???? நா என்ன துரோகம் செஞ்சேன்????

உருவம் : நீ என்ன டி செய்யல??? ஏன் டி நீ உண்மையா இருந்த???? நீ அன்னைக்கே செந்துர்ந்தா நா ஏன் இப்போ இவ்ளோ கஷ்ட்டப்பட போறேன்.????

வீர் : யார் நீ???? உனக்கென்னா தா வேணும்??? நாங்க என்ன துரோகம் பன்னோம்???? ஒவீ எங்க? ??

அந்த உருவம் பெருங்குரலெடுத்து அலரியது.....

உருவம் : செத்துட்டாடாடாடாடா டா

வீனா : இல்ல.... என்று கத்தியது மதிவாலயத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒலித்தது.... கதறிக்கொண்டே கீழே விழப்போனவளை தான்யாவும் ரக்ஷாவும் பிடித்துக் கொண்டனர்.... அனைவரின் கண்ணிலும் கண்ணீர்... ஒவீனா வை பற்றி அறிந்ததும் தான்யாவும் ரக்ஷாவும் ஒவீனாவையும் தங்களில் ஒருவராய் இனைத்துக் கொண்டனர்... தோழியாய்....

ரக்ஷா : உனக்கு ஒவீனா வ பத்தி எப்டி தெரியும்? ?? மரியாதையா சொல்லு....... என்று ஆவேசத்தில் கத்தினாள்....

உருவம் : சொல்றேன்... சொல்றேன்... சாகுரதுக்கு முன்னாடி உங்க ஆசைகள கண்டிப்பா நெரவேத்துறேன்...

தான்யா : ஏய்ய்ய் மரியாதையா நடந்தத சொல்லு... பயமுருத்துரன்னு டயலாக் பேசாத....

வீர் : இல்ல நீ பொய் சொல்ற.... ஒவீ தைரியமான பொண்ணு... அப்டிலாம் நடந்துர்க்காது...

உருவம் : அத நா சொல்லி முடிச்சதும் நீ யே தெரிஞ்சிப்ப... ஆனா உண்மைய தெரிஞ்சிக்கிட்டதும் கண்ணீர் சிந்தக்கூட நீங்க யாரும் இருக்க மாட்டீங்க.... கேளுங்க... டா...

சில வருடங்களுக்கு முன்பு...
ஷான்த்தி வசன்த்... விமலா விக்ரமின் திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு.... (ஹப்பா எப்டியோ ஆரம்பிச்சிட்டேன் பா... பேயோட Flashback அ... )

விமலாவும் வனோஜாவும் கோவை திரும்பிய அன்று... மாலை 6:30 மணி போல தன் அக்காக்களிடம் மால் க்கு செல்வதாய் கூறிவிட்டு அரைமணி நேரம் பயணம் செய்து ஒரு பண்ணை வீட்டை அடைந்தாள் வனோஜா.... சில பூஜை பொருட்கள் ஒரு இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது... அதன் முன்போ ஒரு 50 அல்லது 60 வயதை ஒத்திருக்கும் ஒருவர் கண்களை மூடி ஏதோ முனுமுத்துக் கொண்டிருந்தார்...

தீரா (மீ) : (பூஜை பன்றாராமாம் பூஜை)

அவர் முன் சென்று அவரை கும்பிட்டவாறு அமர்ந்தாள் வனோஜா... கண்ளை திறந்து ஒரு சிகப்பு கையிறை வனோஜாவின் கையில் கொடுத்து

குரு ஜி : இந்தா வனோஜா... இத உன் அக்காவோட கைல கட்டிவிடு... எதாவது கெட்டது நடந்து இந்த கல்யாணம்... தடப்பட்டு போகும்....

வனோஜா : நன்றி குரு ஜி... நா ஆசப்பட்டு வாழ முடியாத வாழ்க்கை இந்த மாரி வாழ்க்கையல்லாம் கணவுல கூட நெனச்சிராத என் அக்காக்களுக்கு மட்டும் கிடைக்கனுமா???
நா நடக்க விடமாட்டேன்... போய்ட்டு வரேன் குரு ஜி....

ஆஷ்ரமத்திற்கு வந்த வனோஜா அந்த சிகப்பு கையிறை தன் இரண்டாவது அக்காவான விமலாவின் கையில் கட்டிவிட்டாள்....

விமலா : என்ன டி கயிறு இது???

வனோஜா : அதுவா க்கா... இது கோவில்ல வாங்குனேன் கா... ஒன்னு தா இருந்துச்சு... சோ உனக்கு வாங்கீட்டு வந்தேன்... அக்காக்கு தேவப்படாது ன்னு தான் வாங்கல...
என ஏதோ காரணம் கூறி நழுவிவிட்டாள்....

நிச்சயத்தில் அவள் நினைத்ததைப் போல் பிரச்சனை போல் உருவாக இருந்தது வசன்த்தின் கேலியில் ஆதித்யா சேனல் போடாத குறையாக இரண்டு நாள் முழுக்க அதையே கூறி சிரிக்க வைத்தது...

நல்லமுறையில் திருமணம் நடந்ததில் வனோஜா அன்றே கவனித்தாள் ... நிச்சயத்தின் போது விமலாவின் கையில் கட்டியிருந்த கயிறு அருந்ததை... எதுவும் செய்ய முடியாமல்... அனைவரையும் கரிச்சி கொட்டுவாள்... சில நாட்களிளே விக்ரமும் விமலாவும் வனோஜாவை கூட்டிக்கொண்டு சென்னை சென்றனர்... அங்கு இருவருக்கும் தெரியாமல் வீட்டிலிருக்கும் வேலையாட்களை அதிகாரம் செய்து வந்தாள்.... விமலா கோவைக்கு சென்றால் எதாவது காரணம் கூறி வர மறுத்துவிடுவாள்... அவளுக்கு படிப்பு இருக்கிறது என மற்றவர்களும் அதை கண்டுக் கொள்ளவில்லை...

எதாவது செய்ய வேண்டி காத்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் வந்து விழுந்தது விமலா கருவுற்ற நற்செய்தி.... அக்கரு பிறந்தாள் சொத்து முழுவதும் அதனிடம் சென்று விடும் இது நடக்கக்கூடாது... என உலகறியா அந்த சின்னஞ்சிறு கருவை அழிக்க திட்டம் தீட்டினாள்...

அவளின் திட்டத்தில் மண் அல்லி போட்டவாறு வந்து நின்றாள் ஷான்த்தி.... ஷான்த்தி அருகில் இருக்கும் வரை வனோஜாவாள் விமலாவின் அருகில் கூட இந்த நோக்கத்துடன் செல்ல முடியாமல் இருந்தாள்... பல திட்டம் தீட்டி வசன்த்தையும் ஷான்த்தியையும் பிரித்து வைத்தாள்... மீண்டும் மணல் அல்லி விழுந்தது வனோஜாவின் மேல்... ஷான்த்தியின் கர்பத்தினாள்....

ஷான்த்தி இல்லையென்று விமலாவை நெருங்க நினைத்த போதே வந்தது அவளின் ப்ராஜெக்ட்... அவளின் ஹெச்ஓடி க்கு சாபம் விட்டுக் கொண்டே வேலையை தொடங்கினாள்....

வேலையை முடிக்கவே இரண்டு வாரங்கள் ஓடிவிட... அதற்குள் மீண்டும் மண்ணிலிருந்து முக்கி எடுக்கப்பட்டாள் வனோஜா... விமலா கோவைக்கு செல்ல விக்ரமிடம் வைத்த கோரிக்கையினால்... விமலாவின் கருவையும் ஒன்றும் செய்ய முடியாமல் இந்த படிப்பையும் விட முடியாமல் திண்டாடியவள் இரண்டே மாதத்தில் தன் படிப்பை முழுதாய் முடித்து கோவைக்கு சென்றாள்....

கோவைக்கு சென்றவள் முதல் வேலையாக அந்த குரு ஜி யிடம் சென்று தன் நோக்கத்தை கூறியவள் அவரிடம் வழி கேட்டாள்...

குரு ஜி : வனோஜா... இது சாதாரண வேர் இல்லை... கொடிய விஷம் உள்ள நாகங்கள் வாழ்ர ஒரு காட்லேந்து எடுத்தது... இத உட்கொண்டா உயிர் கண்டிப்பா போய்டும்... இத உன் அக்கா சாப்பிட்டா நிறை மாதமா இருக்குரவ உயிர் இழந்துருவா...

என ஒரு வேர் முடிப்பை அவளிடம் கொடுத்தார்... வெற்றி புன்னகையுடன் அந்த வேறுடன் வீட்டிற்கு வந்தாள்... அங்கிருக்கும் வேலையாட்களையும் அதே போல் கொடுமை செய்து வந்தாள்... சொந்த அக்காக்களை வாய் வார்த்தைக்குக் கூட நல்லா இருக்கியா? ?? என்று கேட்கவில்லை... இதில் வருத்தமுற்ற விமலாவை ஷான்த்தி சமாதானம் செய்யும் போது அதை அருவருப்பாய் பார்த்துவிட்டு நேராக அவளின் அறைக்கு சென்றுவிட்டாள்.... மறுநாள் காலையில் சீக்கிரமாக எழுந்தவள் தன் அக்கா தினமும் குடிக்கும் பாலில் அந்த வேரை அரைத்து தூளாய் கலந்தாள்.... அதை குடித்து விட்டு விமலா நீர் வேண்டுமென கேட்கும் முன்பே தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள் வனோஜா....

சில நிமிடங்களிளே விமலாவின் அலரலைக் கேட்டு குதூகலத்துடன் படுத்திருந்தாள்... திடீரென கேட்ட வசன்த்தின் ஆவேசக் குரலில் தன் மதிப்பை வசன்த்திடம் தொலைத்து விடக்கூடாதென படபடவென ஓடினாள்....

ஆனால் அவள் எதிர்பார்த்த எதுவுமே நடக்காமல் மீண்டும் அவள் மேலே வந்து கொட்டியது மண்..... விமலாவுக்கு நன்முறையில் குழந்தை பிறந்தது... வீர் என்கிற வீராஜ் ஆரோக்கியத்துடன் பிறந்தான்... இவன் பிறந்துவிட்ட வெறுப்பில் அவளின் குறி ஷான்த்தியின் கருவின் மேல் திரும்பியது.... ஆனால் இம்முறை அவள் எதுவும் செய்யவில்லை.... பிறக்கும் குழந்தையை யாரிடமாவது வித்து விடலாமென திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள்... மற்றொரு திட்டத்தையும் யாருமறியாமல் வகுத்து வந்தாள்....

யாரும் எதிர்ப்பாக்காத அன்று பிறக்கும் தேதி க்கு ஒரு வாரம் முன்பே ஷான்த்தி வலியில் அலரத் தொடங்கினாள்....
வனோஜாவுக்கு ஆல் பலம் அந்த குரு வால் ஏறியிருந்தது.... நேரம் கடக்கக்கடக்க குழந்தையை கடத்த திட்டத்தை போட்டுக் கொண்டிருந்தாள்.... ஏற்க்கனவே சிக்கலில் இருந்தமையால் சற்று அலட்ச்சியமாகவே இருந்தாள் வனோஜா...

ஆனால் இன்று மணல் குவாரியே வனோஜாவின் மேல் விழுந்ததைப் போல் பிறந்தனர் இரட்டை குழந்தைகளான ஒவீனா மற்றும் ரொவீனா....

வனோஜா : இது எப்புடி நடந்துச்சு???? ஒரு குழந்தை பொறக்கும்னு பாத்தா இரட்டைப்பிள்ளை பொறந்துர்க்கு... இது எப்டி சாத்தியம்???? இரண்டு குழந்தைங்கள கடத்துரது கஷ்ட்டமாச்சே.... சரி இது போனா என்ன அந்த திட்டம் நடந்தாளே ஒரு ஆல் கொரஞ்சுரும்... என்ன அக்கா ... உன் பாசக்கார தங்கச்சி கையாலையே சாகப்போர.... நீ சொர்கத்துக்கு போய்டுவ கவலப்படாத.... கொஞ்சம் பொருத்துக்கோ சில வர்ஷத்துலையே உன் பாசக்கார குடும்பத்தையும் அனுப்பி வைக்கிறேன்... என கன்னாடி வழியாக கன்கள் மூடி மயக்கத்தில் படுத்திருந்த ஷான்த்தியிடம் பேசி விட்டு டாக்டரை பார்க்க சென்றாள்...

மயக்கத்தில் இருந்த ஷான்த்தியின் கண்களிள் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது... கண்களை திறந்த ஷான்த்தி கதறி அழ முடியாமல் வாயை பொத்தி அழுது தீர்த்தார்....
சிறுது நேரம் முன்பே கண் விழித்திருந்த ஷான்த்தி வனோஜாவின் இந்த சொற்கள் அனைத்தையும் கேட்டு முழுதாய் உடைந்து விட்டாள்....

ஷான்த்தி : ஏன் வனோ உனக்கு இந்த பேராசை???? அப்போ நா சந்தேக பட்டது லாம் உண்மையா??? வேல பாக்குரவங்க சொன்னது உண்மையா??? பணம் இருக்குங்குர திமிருல தா அவங்கள மெரட்டி கொடுமை பன்னியா???? நீ எப்போ மா பணத்துக்கு அடிமையான???? நா உன்ன அப்டித்தான் வளத்தனா???? சொந்த அக்கான்னு கூட பாக்காம என் புள்ளைக்கும் எனக்கும் சவப்பெட்டி கட்ட பாக்குரியே??? ஒரு உயிர கொல்ற வரைக்கும் எப்டிமா நீ போன???? கடவுலே... ஏன் என் தங்கச்சி இப்டி மாறுனா??? நா ஏன் அவள கவனிக்காம விட்டேன்...???? என் புள்ளைங்களக்கூட நா இன்னும் பாக்கலையே??? என்ன பாவம் பன்னுச்சுங்க அந்த பிஞ்சு கொழந்தைங்க??? தாயில்லாம எப்டி வாழ்வாங்க??? வீர் என்ன பாக்காம எப்டி இருப்பான்??? என் விமலா எப்டி சமாளிப்பா??? ஏன் எனக்கு மட்டும் இந்த சொதனை???? என்று மனதிலே கதறி அழுதாள்....

தான் இன்னும் சில மணி நேரமே உயிர் வாழப்போவதை அங்கு வந்த டாக்டர் மயக்கத்தில் தான் இருக்கிறாள் என நினைத்து இவளின் சலைன் பாட்டலில் ஏதோ ஊசியை குத்தியதிலேயே உறுதி செய்துக்கொண்டாள்....

இதற்கு மேலும் அழுவதில் பயனில்லை என்று கூற வேண்டுமென நினைக்கும் அனைத்தையும் குடும்பத்திடம் கூறியவள் குழந்தைகள் மூவரையும் பார்த்தவாறே மரணத்தை தழுவினாள் ஷான்த்தி......

தொடரும்......

(Oru mukkiyamana vishayam flashback shanthi vasanth aprm vikram vimala ooda marraige lendhu thaa start panna mudium... appo tha vanoja vooda sathi thittangaala pathi therinjikka mudium)

Hiii guys... really really sorry... (ithu namma kanukkula varathu sollitten.... ) flash back fullah ithula solla mudiyala.... na enna seiya???? Nxt ud la thaa eludha mudium .... full aa typ panna romba long aa poidum pola.... so nxt ud thaan.... kavalaiye padatheenga nxt ud ya naalikke potturren.... kovathula ud epdi irukunnu sollama poidatheenga... Dhira pavam la so marakkama comments panniduveengalaam.....sariya???

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro