Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

குழப்பம்:13


தான்யா: இங்க என்ன நடக்குதுன்னே புரியமாட்டுது???

வீர்: ஏதோ தப்பா இருக்கு...

ரவி: என்ன சொல்ற??? கொஞ்சம் புரியிர மாரி சொல்லு டா

ரனீஷ்: நா சொல்ரேன் டா.. என சிறிது நேரம் முன்பு நடந்த அனைத்தயும் கூறிமுடித்தான்...

வீனா: இப்போ அந்த Shirt எங்க டா??

தான்யா: வீர் அந்த ரூம்லயே போட்டுட்டான் டி அங்க தா இருக்கும்...

ரவி: அந்த சாவி லாக்கெட் லா எங்க டா???

ரக்ஷா: அந்த ரூம்ல தா இருக்குன்னு நெனக்கிரேன்...

ரனீஷ்: வாங்க மொதல்ல அதப்போய் எடுப்போம்.... எனக்கு என்னமோ அந்த சாவிக்கு பின்னாடி ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு தோனுது?....

ரவி: எப்டிடா சொல்ற???

ரனீஷ்: வீனா உன் ரூம்ல சாவிய எங்க வச்ச??

வீனா: அது.. கபோர்ட் குள்ள வச்சேன்டா...

ரனீஷ்: வேரயாராவது உன் ரூம்க்குள்ள வந்தாங்களா???

வீனா: இல்லடா நைட் கூட நாங்க மூணு பேரும் ஒன்னா தான்யா ரூம்ல தா தூங்குனோம்...

ரனீஷ்: பட் எங்களுக்கு அந்த சாவி இப்போ கெடச்சது உன் கட்டில்க்கு அடில டி

ரவி: அது எப்புடி அங்க இருக்க முடியும்??

வீர்: அங்கதான இருந்தது...

தான்யா : அந்த ரூம்லப்போய் எடுப்போம் வாங்க டா...

ரக்ஷா: ம் வாங்க

வீனாவை கைத்தாங்களாக ரவி அளைத்துவர வீரும் தான்யாவும் முன் நடக்க... ரக்ஷா ரனீஷின் கைகளை பிடித்துக்கொண்டு நடந்தாள்..அறையில் சாவியும் லாக்கெட்டும் இருக்கும் என்ற நினைப்பில் சென்ற ஆறு பெரும் அறையின் வாசலிலே உறைந்து நின்றுவிட்டனர்...கன்னாடியில் சிகப்பு வண்ணத்தில் எழுதியிருந்த " நீங்கள் தேடிவந்தது இங்கு கிடைக்கப்போவதில்லை" என்ற எழுத்துக்களாள்.... அதைபார்த்துக்கொண்டே நின்றவர்களை நினைவுக்கு கொண்டுவந்தது அந்த எழுத்துக்கள்... தண்ணீர் ஊற்றியதைப்போல் மெல்லிய கோடாய் எழுதியிருந்த அனைத்தும் தானாக அழிந்தது....

ரக்ஷா: நா பாத்தத்தான் நீங்களும் பாத்தீங்களா????

அனைவரும்: ம்ம்ம்

வரன்டு இருந்த நாவை அருகில் இருந்த தண்ணீர் ஜஃக்கின் நீரைக்குடித்து சரிசெய்த ரனீஷ் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் தேடிவந்த லாக்கெட்டையும் சாவியையும் தாங்கள் வைத்த இடத்தில் தேடினான்.... சற்றே பதட்டம் தொற்றிக்கொண்டது... அவனையே பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்த மற்ற நாயகர்கள் அவன் பதிலிற்க்காக அவனை ஆவலுடன் நோக்க... அவனின் இல்லை என்ற தலையாட்டலை கண்டவுடன் ஒரு நிமிடம் உடல் நடுங்கிவிட்டது...

சில நிமிடம் ரனீஷின் கைகளை விட்டிருந்த ரக்ஷா அவனின் பதிலில் ஓடிவந்து அவன் கையை பிடித்துக்கொண்டாள்...

தான்யாவிற்க்கு உடல் சிலிர்த்து அடங்கியது வீர் தன் அருகில் இருந்த தான்யாவின் உடலில் ஏற்ப்பட்ட சிலிர்ப்பை கண்டு அவளுக்கு ஆறுதல் தரும் வகையில் அவள் கைகளை அவன் கைகளுடன் கோர்த்துக்கொண்டான்... தான்யாவுக்கும் வீருக்கும் ஒருவர் ஒருவரின் தீன்டலில் இருவருமே உணர்ந்தது தான் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்பதைத்தான்...

வீனாவோ தன்னை தன் கைப்பிடியில் வைத்திருந்த ரவியின் சட்டையை இருக்க... ரவி அவளின் கைகளிள் நான் இருக்கிறேன் என்பதை போல் ஒரு அலுத்தம் கொடுத்தான்.. அவனுக்குமே சிறிது அச்சம் தோன்றியிருந்தது....

தன் கைகளை பிடித்திருந்த ரக்ஷாவை தோலோடு அனைத்தார் போல் நின்றுகொண்டான் ரனீஷ்.... எழுத்துக்கள் மறைந்தது முதல் தற்போது அது கிடைக்காமல் போகவும் அவனுக்குள் பயம் பெரிதாக வளர்ந்திருந்தது.... அச்சமயம் ஏனோ அவனுக்கு அவள் அரவனைப்பு தேவைப்பட்டது.... தன்னை அனைத்துக்கொண்ட ரனீஷின் முகத்தை கண்டவள் அவன் கண்கள் இருக்கி மூடியிருந்ததை கண்டவுடன் அவளுள் எலுந்த அச்சத்தினால் பயந்திருந்த அவள் மனதிற்க்கு சற்று இடைவெளி கிடைத்தது.... அவளுக்குள் " அவனுக்கு நான் தேவையோ? ?"" என்னும் வினா எலும்பி மறைந்தது.... அத்தருணத்தில் அதை ஆராயாமல் விட்டவள் அவனின் கைவளைவில் அமைதியாக நின்றுக்கொண்டாள்...அவளின் அனைப்பில் கரையத்தொடங்கிவிட்டோம் என அறிந்தவன் அவளை விட்டு பிரிந்து நின்றான்.... ஆனால் ஆவள் கைகளை இவனும் விடவில்லை...அவளும் அவனிடமிருந்து தன் கைகளை எடுக்கவில்லை....
திடீரென கேட்ட சிறுவனின் சத்தத்தில் அனைவரும் வாசலை நோக்கி விரைந்தனர்... அங்கு ஒரு சிறுவன் தன் கையில் சிவப்பு நிறசாயம் கலந்த ஒரு பஞ்சை வைத்து விளையாடிகொண்டிருந்தான்....

தான்யா: ஓய் தம்பி யாருப்பா நீ??? இங்க என்ன பன்ற??? இந்த ரூமுக்குள்ள போனியாடா???

சிறுவன்: ஆமாக்கா

ரக்ஷா: அப்போ அத செஞ்சதுலாம் நீதானாடா???

சிறுவன்: எதக்கா???

வீர்: அதான்டா அந்த ரெட் கலர் சாயம் அந்த ரூம்ல...

சிறுவன்: ஓ அத கேக்குரீங்களா??? நான்தா ண்ணா தெரியாம பன்னீட்டேன் சாரி அக்கா அன்ட் அண்ணா...
அப்பொழுதே அனைவருக்கும் சீராய் மூச்சுவர தொடங்கியது... தாங்கள் அச்சம் கொண்டதைப்போல் எதுவும் இல்லை என்று பெருமூச்சு விட்டனர்....

சிறுவன்: சாயம் பட்டதெல்லாம் நா க்லீன் பன்னித்தந்துர்ரேன் க்கா

ரவி: அதல்லா வேணாம் தம்பி... சாயம்தான் மறஞ்சு போய்டுச்சே...

சிறுவன்: Mind voice(மறஞ்சுபோய்டுச்சா??? நாம அந்த பேட்டுல தான கொட்டுனோம் அது கலரு போகாதே.. இவங்க போய்டுச்சுன்னு சொல்ராங்க... சரி அதா அவங்களே இல்லங்குராங்களே ஏன் நாம வேர கொலப்பிக்கிட்டு)

20 நிமிடங்கள் முன்பு
ரனீஷ்,ரக்ஷா,தான்யா,வீர் வீனாவின் குரலை கேட்டு மாடி ஏரிய பொழுது அச்சிருவன் வீட்டில் இவர்களைத்தேடி நுழைகிறான்.... அந்த அறையில் சத்தம் கேட்கவும் விளையாடிக்கொண்டே அங்கு சென்றான்... தவறுதலாக பெட்டில் அந்த சாயப்பஞ்சை கொட்டிவிட்டான்....அதை பார்த்துவிட்டு தன்னை தானே கடிந்துக்கொண்டவன் அறையை விட்டு வெளியேரினான்.... அச்சமயம் பெட்டில் கொட்டிய சாயம் தானாக மறைந்தது.... அருகில் இருந்த கன்னாடியில் அங்கு ரனீஷ் வைத்துவிட்டு சென்ற சாவி எதையோ எழுத தொடங்கியது.... சிறிது நேரம் களித்து சாவியும் லாக்கெட்டும் அவ்விடத்தில் இருந்து மறைந்தது....

இப்பொழுது....

ரக்ஷா: நீ ஏன்டா தம்பி இங்க வந்த அத சொல்லவே இல்லையே..

சிறுவன்: அது பெரியையா உங்கள கூட்டீட்டு வர சொன்னாரு...

ரனீஷ்: எங்கடா வரனும்???

சிறுவன்: பெரிய ஆலமரத்துக்கிட்ட.. ண்ணா சரி நா கெலம்புரேனே.... Bye👋👋 என கைஅசைத்துவிட்டு சென்றுவிட்டான்....
நிம்மதிப்பெருமூச்சுடன் ஆலமரத்தை நோக்கி புரப்பட்டனர்.... அங்கு சிலர் அமர்ந்திருக்க ஊர் தலைவர் தன் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.. அவர்களின் அருகில் சென்று வணக்கம் ஐயா என ஆறுபேரும் கூறிவிட்டு நின்றுக்கொண்டனர்...

ஐயா: வணக்கம் பசங்களா...

வீனா: என்ன ஐயா??? திடீர்னு எங்கள கூப்ட்டுருக்கீங்க????

ஐயா: அது ஒன்னு இல்ல மா... நேத்து ஒருத்தனுக்கு நீங்க மருத்துவம் பாத்தீங்கள்ள.???

ரக்ஷா: ஆமாங்க ஐயா...

ஐயா: அவன் பேரு கந்தசாமி... அவனுக்குன்னு சொல்லிக்க யாரும் இல்லை... இப்போ ஒரு ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி எலுந்தவன் எதுவும் பேசாம வெரிச்சி வெரிச்சி அந்த பெரிய வீடு இருக்குர பக்கத்தையே பாத்துட்டு இருக்கான்....

வீர்: அவரு எங்க ஐயா இருக்காரு??

ஐயா: அவன் வீட்டுல ஒரு மூலைல உக்காந்து இருக்கான் பா...

ரவி: அவரு எதையோ பாத்து பயந்துர்க்காரு ஐயா.. அவர்ட்ட தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தா... கண்டிப்பா அவரால பழைய நிலமைக்கு வர முடியும்...

தான்யா: ஆனா அவருக்கு யாரும் இல்லன்னு சொல்ரீங்களே... அதுதா யோசனையா இருக்கு ஐயா...

ரனீஷ்: அவர நல்லா ரெஸ்ட் எடுக்க வைங்க ஐயா... நாளைக்கு Hospital la admit பன்னி ஒரு தடவ நாங்க செக் பன்றொம்...ஆனா இதுல எங்களா ல ஒன்னும் பன்ன முடியாதுங்க ஐயா... அவரா குனமானா தா உண்டு...

தன் மனதை உறுத்திக்கொண்டிருந்ததை கேட்டார் தலைவர்...
ஐயா: அந்த வீடு... உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே...

ரனீஷ்: இல்லைங்க ஐயா... வீடு ரொம்ப நல்லா இருக்கு...

ஐயா: நல்லது தம்பி...

அவரிடம் விடைப்பெற்று வீடு திரும்பியவர்களின் கண்ணில் பட்டது வீர் தூக்கியெரிந்த சட்டை...நடு கூடத்தில் கிடந்ததை கண்டு அனைவரும் குலப்பமடைய எதர்ச்சியாக திரும்பிய ரக்ஷா வீரின் சட்டை சைட் பாக்கெட்டில் ஏதோ இருப்பதை போல் இருக்கவும்....

ரக்ஷா: வீர் உன் பாக்கெட் ல என்னடா இருக்கு? ??

வீர்: பாக்கெட்ல யா???
அனைவரும் அவனின் பக்கம் திரும்ப... அவன் பாக்கெட்டில் இருந்ததோ அச்சாவியும் லாக்கெட்டும்.... அனைவரும் அதை அதிர்ச்சியுடன் நோக்க தான்யாவும் வீரும் அதை குலப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்...ஏனெனில் வீர் கை அச்சு பதிந் அச்சட்டையை எரிந்வுடன் நேராக அவன் அறைக்குச் சென்று வேரொரரு Tshirt போட்டுக்கொண்டு வந்தான்... அவன் முன்பு அனிந்திருந்த Shirt ம் இந்த Shirt ம் ஒரே போல் இருப்பதனால் அவன் அந்த சட்டையையே மீண்டும் அனிந்திருக்கிறான் என தவறாக நினைத்துக்கொண்டனர்....(ரக்ஷாவும் ரனீஷீம் அவங்க வேளைல மும்மரமா இருந்தது னால இவன் சட்டைய தூக்கிப்போட்டத இவங்க கவனிக்கல...)

ரக்ஷா: நீ தா வச்சிருந்தியா டா???

ரனீஷ்: பாக்கெட்ல வச்சத மறந்துட்டான் போல

வீர்: ஆமா டா...

ரனீஷின் கூற்றை அமோதித்தவனை குலப்பத்துடன் நோக்கினால் தான்யா... அவளின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துக்கொண்டவன் அமைதியாக இருக்குமாறு கண்ணாள் செய்தி அனுப்பினான்....அவன் கூறியதை புரிந்துகொண்டவள் அமைதியாகிவிட்டாள்...
ரனீஷ்: ஆமா.. நாமலாம் கடைசியா எப்போ சாப்ட்டோம்????

அப்பொழுதே அனைவருக்கும் பசி என்னும் உணர்வு எலுந்தது... டைனிங்டேபிலில் இருந்த அனைத்தையும் உரையாடிக்கொண்டே உண்டு முடித்தனர்...வீனாவிற்க்கு ஓய்வு தேவை என்று அவளையும் உறங்கவைத்து விட்டு அனைவரும் படுத்து விட்டனர்... ஆனால் அங்கு யாரும் உறங்கவில்லை...

வீனா இன்று தனக்கு வந்த நிழல்கலையும் ரவி அவளுக்காக துடித்ததையும் பற்றி சிந்தித்து கொண்டிருந்தாள்...

ரக்ஷா தனக்குள் ரனீஷால் ஏற்ப்பட்ட உணர்வுகளை நினைத்து தனியாக சிரித்துக்கொண்டும் உடனடியாக முகத்தை சீரியசாக மாற்றிக்கொண்டும் ஏன் இப்படி நடக்கிரது எனக்கு? ?? என்ற சிந்தனையில் இருந்தால்...(பாவம் புள்ள அவனால பைத்தியமாய்ட்டாலோ???)

தான்யா வீர் தன்னை அமைதியாக இருக்க சொல்லியதன் காரணத்தையும் இன்று நடந்தது எல்லாம் அச்சிறுவனால் நடந்தது இல்லையோ? ?? சாவி லாக்கெட் எப்படி அவன் பாக்கெட்டில் வந்தது ????எனவும் சிந்தித்து கொண்டிருந்தாள்...

ரவி தனக்கு அக்கணவு வந்த காரணத்தையும் இன்று அக்கந்தசாமியின் நடவேடிக்கைகள் பற்றி யோசித்துக்கொண்டிருந்தான்....

ரனீஷ் தான் ஏன் இன்று ரக்ஷாவின் அரவனைப்பை வேண்டினோம்... அவளுள் தொலைந்து விட்டேனோ என சிந்தனையில் உளாவிக்கொண்டிருந்தான்...

வீரின் சிந்தினையோ இவர்களின் சிந்தனையிலிருந்து மாறுபட்டதாக இருந்தது....இப்பயணம் கேரலாவிவ் தொடங்கியதிலிருந்து ஆராயத்தொடங்கினான்.....

நம் நாயகர்களின் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா???? போருத்திருந்து அடுத்த அத்தியாத்தில் கான்போம்....

தோடரும்.....

Innikku key epdi irukku??? Ungaukku ethavathu thonutha??? En ipdi nadakkuthunnu??? Any guessess???
Mokkaya potha intha track??? Chinna update aa irukkurathu naaala sorry pa seekirama kudukkanum nu try pannadhaala ippothikki chinnatha thaa kudukka mudinchathu... konjo adjust pannikonga pa...ignore my mistakes plss.... share ur comments and votes.. ungal karythuthukkaga kathirukum ungal thangai matrum thozhi

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro