அழகியே
இயற்கையின் அழகை வர்ணிக்க வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாதோ...அதேபோல்
என் தோழியின் அழகும் அப்படி தான்..!!!!!
உன்னை பற்றி வர்ணிக்க
வார்த்தை தேடிக்கிறேனடி..!!!
உன் பெயரின் எழுத்துக்களின் மத்தியில்..!!! என் கவிதையின் வார்த்தைகள் கூட பொலிவற்று கிடைக்கிறதடி.!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro