Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நண்பன் - 8

"foodball கேப்டன் ன்னா என்ன பெரிய கொம்பா அவன்...ரொம்ப பண்றான் மச்சி அவன் பாரு next மேட்ச்குள்ள நான் கேப்டன் place அ தட்டறேன்...சீனியர்னா அவன் சொல்றது எல்லாத்தையும் பண்ணனுமா நானு" என்று மஞ்சள் நீல வண்ண உடைகளுடன் ஒருவன் மைதானத்தில் அவன் கால் கவசத்தை கலட்டியவாறு கூற அருகில் இருந்தவனோ,

"விடு மச்சி அவன விட்டுட்டு அண்ணகி வெரட்டன பாரு அவன் தங்கச்சி அவள புடி, அவள தோட்டனா அவன் ஷேக் ஆவான் அப்போ புடி உன் சான்ஸ" என்று அவன் நண்பன் அவனை உசுப்பேற்ற,

"அப்படி தான் மச்சான் நானும் பண்ணலாம்னு அவகிட்ட பேசி காரரேக்ட் பண்ணலாம்னு போனேன் ஆனா ------அவள் மூஞ்ச பாத்தாலே ஒரு மாதிரி காண்டாவுது...அப்பறம் அந்த டெட் பாடி மேட்டர் வேற" என்று மைக்கெல் கூற அவன் நண்பனோ ஆர்வத்துடன்,

"என்ன மச்சி? தலை எல்லாம் நசுங்கி இருந்துச்சாமே அப்படியா?" என்று கேட்க்க அவனோ முகத்தை சுளித்தவாறு மைதானத்தி எச்சிலை துப்பி விட்டு,

"ஏன்டா----- நீவேற நேத்து நைட்டு எனக்கே தூக்கம் வரல அதுவும் அந்த ஸ்மெல்லும் அப்பறம் தலைய விரிச்சிபோட்டு பேய மாதரி கைல ரத்ததொட இருத்த  அந்த பொண்னும் ப்பா...நினைச்சாலே குடலை போரட்டுது" என்று சொன்னவாறு இன்னொரு முறை எச்சிலை துப்ப,

"அப்போ அந்த குள்ள கத்தரிகாவ என்ன பண்ணலாம்னு இருக்க?" என்று அவன் நண்பன் கேட்க்க,

"பார்ப்போம் ஒரே ப்ராக்டீஸ் ப்ராக்டீஸ்ன்னு எனக்கும் time pass கு எதுவும் கிடைக்கல பட் அவள பாத்தாதான் பல்ல காட்டவே வர மாட்டேங்குது ஒரே கடுப்பாகுது...பாக்கலாம்" என்றவாறு எழுந்து சென்றவனிடம் அவன் தோழனோ,

"மச்சி அந்த preethi number உன்கிட்ட இருக்கு?" என்க, அவனோ ஒரு நொடி யோசித்துவிட்டு,

"இல்லையே அவள் மெசேஜ் அனுப்பின அன்னிக்கே அவள ப்லாக் பண்ணிட்டேனே" என்று அவன் கூறியவாறு அவன் பைக்கில் ஏற,

"ஆம்பள சமுதாயத்திற்க்கே இது பெரிய கேடு மச்சான் நீ எதுக்கு ப்ளாக் பண்றே நம்பர என் கிட்ட தந்தா நான் பேசிக்க போறேன்" என்று உபதேசம் செய்த நண்பனை ஒருபக்க புன்னகையுடன் பார்த்து நம்ப முடியாமல் தலை ஆட்டியவாறு பைக்கை ஸ்டார்ட் செய்து வீட்டுக்கு திரும்பினான் மைக்கேக்கு அங்கு நடந்து செல்லும் நாணி கண்ணில் பட...
-----------

அன்று கிரௌண்டில் நடந்து செல்லும்போது யாரோ அவள் முடியை இழுத்ததால் கோபத்தில் கடிந்து கொண்டே திரும்பினாள் நானி,

"அபி ஸ்கூல்ல வச்சி இந்த வேலை எல்லாம் வச்சிக்காதன்னு சொல்லி-" என்று பேச ஆரம்பித்த அவள் முன்னால் மைகேளின் முகத்தை பார்த்து அமைதியானாள் அதே நேரத்தில் அவள் அருகில் நின்ற தோழிகளும் மாயமானார்கள்,

அவர்கள் எங்கே என்று அவள் கண்ணால் அலச  தூரத்தில் ஜனாவை இழுத்து செல்லும் தியா அவளுக்கு கட்டை விரலை தூக்கி காண்பிக்க,

'அய்யோ இந்த பொண்ணுக்கு மூலைல கல்லு இருக்கா களி மண்ணு இருக்கா? நான் இத்தனை நாளா இவனுக்கு பயந்து ஒடிட்டு இருக்குறது இன்னமுமா இவளுக்கு புரியல" என்று முகத்தை அழுத்தி தேய்த்தவாறு,

"உண்மையா சொல்ரேன் மைக்கேல் எனக்கு கராத்தே தெரியும்" என்றவுடன் அவன் சிரிக்க ஆரம்பித்து முடிக்காமல் தொடர்ந்து கொண்டிருக்க,

"shut up" என்று அவள் கூற அவனோ கண்களை துடைத்துக்கொண்டு,

"ஏன் உனக்கு பாக்ஸிங் தெரியும் kung fu தெரியும்... இல்ல இல்ல பேசாம நீ super girl னு சொல்ல வேண்டியதானே" என்று அவன் கிண்டலடிக்க,

"இப்ப உணக்கு என்ன வேணும்?" என்று அவள் சோர்ந்து போய் கேட்க்க,

அவன் சிரிப்பு முகத்திலிருந்து மாறாமல், "இல்ல இப்படி zombi மாதிரி திரியிரியே நேத்து கனவுல ஏதாவது பேய் வந்துச்சா இல்ல நேத்து தூங்கவே இல்லையான்னு கேட்க்க வந்தேன்" என்று அவன் பாதி நகைச்சுவை பாதி கரிசனத்தில் கூற அவளுக்கோ அதை கண்டுகொள்ளும் மனப்பாங்கு அன்றில்லை,

"ஏன் இல்லன்னா தாலாட்டு பாடி தூங்க வெக்கலாம்னு கேக்குரியா?" என்று அவள் பாதி கிண்டல் பாதி எரிச்சலுடன் கேட்க்க,

"அதை எதுக்கு நான் கேக்கணும்னு எப்படியும் இன்னும் உன் அம்மா உனக்கு இன்னும் பாடேல்ல பால் ஊற்றி வாயில வெச்சா தானே நீ தூங்கரியாம்" என்று அவனும் அவளுக்கு வெறுப்பேற்றினான்,

"ச்சி போடா" என்று அந்த வார்தையை அவள் தூக்கி எறிந்து விட்டு அவள் அங்கிருந்து நகர,

"போடி" என்று அவன் அதை கையில் பிடித்து திரும்ப தூக்கி எறிந்தான்....

-----------–----―

அன்று வழக்கம் போல் அபி சிக்கனுக்கு மசாலா தடவிக்கொண்டு இருக்க அவளோ எலுமிச்சையை வெட்டிய வாறு அவர்களின் மூவி நைட் டிற்கு இருவரும் உணவை தயார் செய்தார்கள்,

ஒருசில நேரங்களில் வீட்டில் யாராவது சோகமாகவோ உடம்பு சரி இல்லாமலோ இருந்தால் இப்படி உணவுகளுடன் எல்லோரும் அமர்ந்து படம் பார்ப்பது வழக்கம் இன்று திடீரென்று அபி படம் பார்க்கலாம் என்றவுடன் அம்மாவும் தம்பியும் என்னவென்பது போல் அவனை கேள்வியுடன் பார்க்க அவனோ எந்த பதிலும் கொடுக்காமல் கையிலிருந்த சிக்கேனுடன் சமையல் கட்டுக்குள் புகுந்து விட்டான்

இதை அவளுக்காக தான் என்பதை புரிந்து கொண்ட நானியோ அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாதது போல் அலட்ட ஆரம்பித்தாள்,

"இப்போ எதுக்கு இந்த ஸீன்? நான் தான் நல்லா இருக்கேன்னு ஈவினிங்கே சொன்னேன்ல்ல" என்று அவள் கூற அவனோ,

"resident evil fainal chapter மட்டும் தான் நம்ம பாக்கல வர்றியா வரலையா" என்று அவன் அவள் கண்முன் கத்தியை ஆட்டியவாறு கூற அவள் ஒரு பெரு மூச்சுடன் மௌனமானாள்,

பிறகு சிறிது நேரத்தில்,

"வேற படம் எதுவும் கெடக்கலையா?...." என்றவளை அவன் நிமிர்ந்து பார்க்க,

"இல்ல ரெசிட்ரண்ட் ஈவில் பாத்தப்பரம் பாக்க? நாளைக்கு ஸ்கூலும் லீவு எனக்கு எப்படியும் தூக்கமும் வர போறதில்லை...." என்று அடுப்பிருக்கும் தட்டின்மேல் ஏறி அமர்ந்து கொண்டு அவள் கூற,

"இல்லை உன்னை பாத்தா நேத்தும் தூங்கின மாதிரி தெரிலே நீ இன்னக்கி தூங்கு நம்ம இன்னொருநாள் பாதுக்கலாம்" என்று அவன் அவள் கண்களை பார்த்தவாறு மெதுவாக கூற,

அவளோ கண்களை வேறு புறம் திரும்பியவாறு,

"எனக்கு எப்படியும் தூக்கம் வராது அபி...i tried....இன்னைக்கு ஈவினிங்...இல்லை எனக்கு ஒரே after images தான் வருது" என்று அவள் தலையை குனிந்தவாறு கூற, அவன் அவள் முடியை களைத்து விட்டபடி,

"it's ok இன்னைக்கு என் ரூம்ல தூங்கிக்கோ as you see i'm angel na i can't let any one hurt you" என்று அவன் அவள் பழைய நினைவுகளை தோண்டி எடுக்க அவள் கண்களில் கண்ணீர் தேங்கியது,

"no baby அது வேற gabriel அவரு கடவுள் கூட இருப்பாருள்ள அந்த gabriel"

"அத்தான் ம்மா அந்த gabriel கடவுள் கூட இருப்பாரு இந்த gabriel என் கூட இருப்பான் அப்பதான் evils எல்லாம் அவன பாத்து பயந்து ஓடிடும்"

'இல்ல என் அபி இன்னும் அங்க எங்கேயோ இருக்கான், இன்னும் காணாம போகல, என் அப்பா இல்லாம போனப்போ என்கூட இருந்த அபி என் அம்மா தள்ளி போனப்போ என் கூட இருந்த அபி நான் தொலைஞ்சு போனப்போ எனக்காக வந்த அபி இங்கதா எங்கேயோ...'

"ஏய் லூசு ஓவன் சத்தபோடுத்துள்ள போய் என்னனு பாரு நான் வாஷ் பண்ணிட்டு தானே இருக்கேன்" என்று அவன் குரல் கேட்டு மீண்டும் அவள் எண்ணங்கள் கலைந்தது...

-----------

ஆனால் இன்று இரவு அபியின் அருகிலும் தூக்கம் வராததற்கு காரணம் பயம் இல்லை சந்தேகம்,

"அபி" என்று அருகில் பாதி உறக்கத்தில் இருந்தவனை எழுப்பி அவனோ அவள் எழுந்து அமர்ததை பார்த்தது விழித்து எழுந்தவாறு,

"என்ன nyla இன்னும் தூங்காலயா நீ இன்னும் உனக்கு நான் தலாட்டு பாடனும்னு சொல்ல போறியா? You have grown up baby இப்போ தூங்கு" என்று அவன் கூற அவளுக்கோ அவன் சிறுவயது குரலில்,

"ஹனி பாரு இவள இன்னும் நான் பாடுனா தான் தூங்குவேன்னு அழரா அண்ணகி அவள் ஸ்கூல்ல அழுதான்னு பாடுனதுக்கு 3rd ஸ்டாண்டர்ட் முடியிர வரைக்கும் என் friends ஓட்டுனங்க, நான் பாட மாட்டேன்னு அவ கிட்ட சொல்லிடு ஹனி"

அவள் அதை நினைத்து மெலிதாய் சிரிக்க காரம்பிக்க அவள் சொல்ல வரும் விஷயமோ அந்த சிரிப்பை உள்வாங்கியது.

"அதில்லை அபி இன்னைக்கு ஈவினிங் நம்ம மூவி பார்க்குறதுக்கு முன்னால ஒரு நியூஸ் ஓடுச்சில்ல.." என்று அவள் கூற அவனோ கோபத்துடன்,

"உன்னையாரு மறுபடியும் அந்த நியூஸ் எல்லாத்தயும் பாக்க சொன்னது கொஞ்சம் நாளைக்கு அதெல்லாம் பார்க்கதேன்னு இன்னைக்கு தானே சொன்னேன்" என்று அரை தூக்கத்தில் அவன் புலம்ப,

"இல்ல.." என்று அவள் இழுக்க,

"ஓகே சொல்லு" என்று எழுந்து அமர்ந்தவாறு அவன் கூற,

"இல்ல இன்னைக்கு காணவில்லைன்னு ஒரு பொண்ணு போட்டோ போட்டு announce பண்ணாகள்ள.."

"ம்ம் ஆமா அந்த பொண்ணு சுமாரா இருந்துச்சி" என்று அவன் தலையை சொரிந்துகொண்டு கூற அவளோ கோபத்தில் அவன் கையில் ஒரு குத்து விட்டு

"அபீ" என்று மிரட்ட,

"என்னனு சொல்லி தொலை டீ" என்று அவன் விரட்த்தியில் கூற,

"அந்த டிவீல காமிச்ச பொண்ணு தான் நான் அண்ணகி ரோட்ல அழுதுகுட்டு இருந்த பொண்ணுன்னு நினைக்கிறேன்" என்று அவள் மடமடவென கூற அவனோ சற்றுநேரம் அதிர்ச்சியில் நின்றுவிட்டு,

"தூக்கத்துல ஏதாவது உளராதே நைலா" என்று அவளை தலை அணையில் தள்ளி விட்டு அவனும் படுத்துக் கொண்டவாறு,

"இங்க வா" என்று அவன் அழைக்க,

"இல்ல நான் பெரிய பொண்ணு ஆயிட்டேன் நானே தூங்கிப்பேன்" என்று அவள் ஒருபுறம் பதற்றத்தில் மறு புறம் பயத்தில் கூற,

"கிழிச்சே நீயே தூங்கி, இங்க வா" என்று அவன் மறுமுறை அழைக்க அவள் கண்ணங்களிலோ ஏதோ மரமரவென்ற ஒரு வித்தியாசமான உணர்வு,

அத்துடன் எப்போதும் போல் அவன் கைகளில் படுத்துக்கொண்டு "அம்மா பாத்தாங்க போன தடவை மாதிரி சத்தம் போட போறாங்க" என்று கூறிக்கொண்டிருக்க அவன் கைகளை பின்னாலிருந்து அவள் தோல் மீது இருக்க பிடித்த வாறு ஒரு பெறுமூச்சுடன்,

"அதை நாளைக்கு பாதுக்கலாம் விடு" என்று கூறம் போது அவள் கழுத்தில் அவன் மூச்சுக்காற்று அனலாய் பட எப்போதும் அவனுக்கென்று எழும் சிலிர்ப்பு அவளுக்குள் எழுந்தது,

'ஒரு வேளை இவன் கிட்ட இப்படி feel ஆகுறது தப்போ' என்று அவள் அறிவு ஒருபுறம் கேட்க்க,

'எனக்கென்னமோ இது நல்லாதான் இருக்கு' என்று மனம் கூற,

எது சரி எது தப்பு என்று அவள் மனம் தீர்வுக்கு வரும் முன் அவள் தூக்கம் அவளிடம் வந்தடைந்தது எப்போதும் போல,

என்ன உறவென்று தெரியாத அவள் எதிரியின் கைகளில் குழந்தையாய் உறங்கிப்போனால் அவள்...

A/N: innaikku chaptera patthi enna nenakkireenga? please vote and comment your reviews :-) 


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro