
இணை பிரியாத நிலை பெறவே -11
ராம் அலுவலகத்தில் ப்ரெசென்ட்டேஷன் முடித்துவிட்டு சோர்வாக அமர்ந்திருந்தான்.
ஜெய் :என்ன டா செம்ம டயர்ட்டா
ராம் :ஆமா டா ஒரு கப் காபி கிடைச்சா நல்லா இருக்கும்
ஜெய் :சரி கொண்டுவரேன்
ராம் அப்படியே கண்களை மூடி சாய்ந்தான். திடீரென்று சீதா அங்கே இருப்பதாக தோன்ற கண்களை திறந்தவன் சீதா தடுமாறி நடந்து வந்து கொண்டிருப்பதை பார்த்தான்.
ராம் (m.v):உடம்பு சரி இல்லன்னு ரெஸ்ட் எடுக்க சொன்னா இங்க என்ன பண்ரா
ராம் வேகமாக வெளியே சென்றான். அப்போது அங்கே ஜெய் வந்தான்
ஜெய் :டேய் எங்க போற இவ்ளோ வேகமா
ராம் :இல்லடா சீதா பாவம் கஷ்டபட்டு நடந்து வந்துட்டு இருக்கா
ஜெய் :அண்ணியா இங்கயா இல்லையே. அவங்க வீட்டுல தான் இருப்பாங்க
ராம் :இல்ல அவளை பார்த்தேன்.
சுற்றிபார்த்தான் அங்கே யாரும் இல்லை
ஜெய் :ஏன்டா இந்த காதல் வந்தா நம்ம காதலிக்கிறவங்க தான் எல்லா இடத்துலயும் தெரிவாங்களாமே அப்டியா
ராம் :என்ன கொழுப்பா.
சீதாவின் எண்ணிற்கு அழைத்தான்
ராம் :ஹலோ சீதா
சீதா :சொல்லுங்க ராம்
ராம் :எங்க இருக்கீங்க
சீதா :வீட்டுல தான் ஏன் கேக்குறீங்க
ராம் :இல்ல சும்மாதான். ரெஸ்ட் எடுங்க
சீதா :சரிங்க. உங்களுக்கு வேலை எப்படி போச்சு
ராம் :நல்லா போச்சு
இப்படியே இருவரும் அரைமணி நேரம் பேசினர்
சீதா :சரிங்க சாயங்காலம் பாக்கலாம்
ஜெய் :ஏண்டா இங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் ஒருத்தன் விறைப்பவே சுத்திட்டு இருந்தான் இப்போ என்னடான்னா பல்ல பல்ல காட்டி பேசிகிட்டு இருக்கான்.
ராம் :சீதாக்கு உடம்பு சரி இல்ல அதான் கால் பண்ணி பேசுனேன்.
ஜெய் :சுத்த பொய் இப்படி சொல்லி உன்மனசை நீயே சமாதானம் படுத்திக்கிற.உண்மை என்னனா நீ அண்ணியை காதலிக்க ஆரம்பிச்சிட்ட
ராம் :உலராத இங்க பாரு அவளுக்கு உடம்பு சரி இல்ல அதான்
ஜெய் : சரி அதுக்குத்தான் கால் பண்ணனா அதை மட்டும் பேசணும் அதை விட்டுட்டு அரை மணி நேரமா பேசுவ இதுல உன் கையில வாட்ச் கட்டிட்டு அவங்க கிட்ட டைம் கேக்குற இப்படி நலம் விசாரிக்கிறவனை நான் பார்த்ததே இல்ல. 100% சொல்றேன் நீ காதலிக்க ஆரம்பிச்சிட்ட.
ராம் :டேய் கால் தானடா பண்ணேன் அதுக்குள்ள லவ் லெவெல்க்கு போயிட்டே. லவ்வெல்லாம் இல்ல
ஜெய் :ராம் காபி ஆறிப்போய் ரொம்ப நேரம் ஆச்சு.நான் காபியை தான் சொன்னேன்
ராம் :சரி வேற கொண்டு வா
ராம் (m.v):இவன் வேற ஒளறிட்டு போறான் ஒருவேளை அவன் சொல்றது உண்மையா இருக்குமோ. நோ சான்ஸ் எப்படி அதுக்குள்ள லவ் வரும் (me:நான் நினைத்தால் எல்லாம் வரும் மகனே 😂)
ராம் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தான். ஜானகி யாரிடமோ பேசிகொண்டிந்தார் அவரை பார்த்து சிறு புன்னகையை உதிர்தவன் நேராக தன்னுடைய அறைக்கு சென்றவன் சீதாவை தேடினான் அவள் இல்லை. அறை முழுவதும் சீதாவை தேடியவன் அவள் இல்லாது போக ஜானகியை தேடி வந்தான்.
ராம் :அம்மா சீதா எங்க
ஜானகி :இல்ல டா அவளோட பிரண்ட் யாருக்கோ பர்த்டேவாம் அதான் பார்த்துட்டு வரலாம்னு போயிருக்கா
ராம் :அவளுக்குதான் உடம்பு சரி இல்லையே அவளை ஏன் விட்டிங்க
ஜானகி :அவ என்ன குழந்தையா வந்துருவா டா. அவ்ளோ அக்கறை இருக்கறவன் போன் பண்ணா ஏன் எடுக்கல.
அப்பொழுதுதான் தன்னுடைய மொபைல்லை பார்த்தான் அது சைலென்டில் இருந்தது. 2 மிஸ்ட் கால் வேறு காட்டியது.
ராம்:கவனிக்கல மா. சரி நான் ரூம்க்கு போறேன்
சிறிது நேரத்திற்கு ஒருமுறை வாசலை பார்த்துக்கொண்டிருந்தான். ஜானகி இதை கவனித்தார்.
பாலகிருஷ்ணன் :என்னமா எதை நினைச்சு சிரிச்சிட்டு இருக்க
ஜானகி :எல்லாம் ராமை நினைச்சுதான்
பாலகிருஷ்ணன் :அவனுக்கு என்ன
ஜானகி :இப்போ பாருங்க அவன் ரூம்ல இருந்து வெளியே வருவான் வாசலை பார்ப்பான் அப்றம் உள்ளே போவான்.
பாலகிருஷ்ணன் :ஆமா ஏன் இப்படி பன்றான்
ஜானகி :எல்லாம் சீதாவை நினைச்சுதான் அவ எப்போ வருவான்னு காத்துட்டு இருக்கான்.
இப்போ பாருங்க என்னோட விளையாட்டை.
சீதாவின் பெயரை மீண்டும் சத்தமாக அழைத்தார் ஜானகி சீதா பெயரை கேட்டதும் அவள் வந்து விட்டதாக நினைத்து ஆர்வமாக வந்த ராம் சீதாவும் பாலக்ரிஷ்ணனும் மட்டும் இருப்பதை பார்த்தவன் என்ன சமாளிக்க என்று தெரியாமல் ஒரு முடிவோடு கீழே வந்தான்.
ராம் :அம்மா ரூம்ல ரொம்ப வேற்குது சோ கொஞ்சம் வெளிய போறேன்
பாலகிருஷ்ணன் :ரூம்ல ஏசி ரிப்பேர்ரா
ராம் :இ இல்லப்பா ஜெய்யும் கூப்டான் அவனை பாக்கதான் போறேன்.
பாலகிருஷ்ணன் :சரிப்பா போய்ட்டு வா
அப்பொழுது சீதா வீட்டிற்கு வந்தாள்
ஜானகி :வாம்மா சீதா
பாலகிருஷ்ணன் :அட வாம்மா வந்து உக்காரு. பர்த்டே எப்படி போச்சி நல்லா போச்சா
சீதா :நல்லா போச்சு
ஜானகி :என்னபா நீ வெளிய போனும்னு சொன்ன இன்னும் போலையா
ராம் :இல்லமா வெளியே ரொம்ப வேர்க்கும் அதோட எனக்கு தலை வலிக்குது நான் ரூமுக்கே போறேன்
ஜானகி :அப்போ ஜெய்
ராம் :நான் சொல்லிக்கிறேன் அவன் கிட்ட
சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டான்.
சீதா :என்ன ஆச்சு அத்தை அவருக்கு
ஜானகி நடந்ததை சீதாவிடம் கூறினார். சீதா அறைக்கு சென்றாள்.ராம் ஹெட்போனை காதில் மாட்டியபடி இருந்தான்.
சீதா :என்னங்க
ராம் எதுவுமே கேட்காதது போல இருந்தான்.
சீதா :என்னங்க ராம்
ராம் :இப்போ என்ன பிரச்சனை உனக்கு பாட்டுகூட கேட்க விடமாட்டியா
சீதா :இல்ல
ராம் :அம்மா சொன்ன மாதிரி எதுவுமே இல்ல நான் உனக்காக எதுவும் வாசலுக்கும் ரூமுக்கும் அலையல அதோட உன்ன பாக்கணும்னு வெளிய போல காட் இட்
சீதா :நான் அதை பத்தி பேசவே இல்லையே. பாட்டு கேக்க ஹெட் செட் மட்டும் இல்ல போனும் வேணும் இந்தாங்க.
ராம் :அ அது அதை விடு இப்போ எப்படி இருக்கு
சீதா :நான் ரொம்ப நல்லா இருக்கேன் உங்களுக்குத்தான் என்ன ஆச்சுன்னு தெரியல
ராம் :எனக்கே தெரியல
சீதா :என்னது
ராம் :உன்ன தூங்க சொன்ன
சீதா :நீங்க சாப்பிடலைனு அத்தை சொன்னாங்க போய் சாப்பிடுங்க
ராம் :நான் சாப்ட்டுக்குறேன் நீ தூங்கு
சீதா :ஹ்ம்ம்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
நிரஞ்சனா :ச்சை இந்த ஸ்கூட்டி இப்போதான் ரிப்பேர் ஆகணுமா என்ன என்ன பண்றது இப்போ மணி வேற 9 ஆகுது அப்பா வேற அவுட் ஆப் ஸ்டேஷன்.
அப்பொழுது அங்கே ஜெய் வந்தான்.
நிரஞ்சனா ஸ்கூட்டியை தள்ளி கொண்டு வருவதை பார்த்தவன் தன்னுடைய காரை நிறுத்தினான்.
ஜெய் :ஹே நிரஞ்சனா இங்க என்ன பண்றீங்க
நிரஞ்சனா :இல்ல ஸ்கூட்டடி ரிப்பேர் ஆயிடுச்சு
ஜெய் :சரி நான் ட்ராப் பண்றேன்
நிரஞ்சனா :இல்ல கிட்டதான் மெக்கானிக்கடை இருக்கு நான் அங்க ஸ்கூட்டியை விட்டுட்டு பஸ்ல போறேன்
ஜெய் :ஓகே நீங்க அங்க விட்ட பிறகு ட்ராப் பண்றேன்
நிரஞ்சனா :இல்ல வேண்டாங்க நானே போகிறேன்
ஜெய் :நான் கடிச்சி ஒண்ணும் உங்களை தின்னுடா மாட்டேன்
நிரஞ்சனா :இல்ல அப்படி இல்ல உங்க கூட நைட் வீட்டுக்கு போனா தெருவுல இருக்குறவங்க தப்பா பேசுவாங்க.
அப்பொழுது சுப்ரதா நிரஞ்சனாவிற்கு அழைத்தார்
நிரஞ்சனா :அம்மா இல்ல மா
ஸ்கூட்டி ரிப்பேர் ஆயிடுச்சு ஆமா அம்மா கணேஷ் அண்ணா கடைக்கிட்ட இருக்கேன் இன்னும் கொஞ்சம் நேரத்துல வீட்டுல இருப்பேன்.
ஜெய்:என்ன டிரஸ்ல ரத்தம் மாதிரி இருக்கு
நிரஞ்சனா :சாயங்காலம் ஒரு அச்சிடேன்ட் அதான் அவங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன் நல்ல வேளை சின்ன அடி தான் சின்ன பொண்ணா வேற இருந்தாளா அதான் அவங்க பாரேன்ட்ஸ் வர வரைக்கும் வெயிட் பண்ணேன்.அப்போதான் இந்த ரத்தம் பட்டிருக்கு.
ஜெய் :உங்களுக்கு பெரிய மனசு. அதை ஒதுக்குறேன் ஆனா என்கூட வாங்களேன்
நிரஞ்சனா :இல்லங்க உங்ககூட இந்த நேரத்துல போய் இறங்குனா யாராவது தப்பா பேசுவாங்க
ஜெய் :மத்தவங்கள பத்தி ஏன் யோசிக்கிறீங்க
நிரஞ்சனா :ஏன்னா மத்தவங்க மத்தியில தான் வாழறோம் தப்பா நினைக்காதீங்க நான் கிளம்பட்டா
ஜெய் :சரி என்னமோ சொல்றிங்க பாத்து போங்க
நிரஞ்சனா மெக்கானிக் செட்டில் ஸ்கூட்டியை விட்டவள் வீட்டிற்கு பஸ்சில் ஏறினாள்.
வீட்டை அடைந்தவள் தன்னை யாரோ பின்தொடர்வதை போல் இருக்க வீட்டுக்கு செல்வதற்கு முன் திரும்பி பார்த்தாள் ஜெய்யின் கார் தெருவில் இருந்து திரும்பியது.
சுப்ரதா :ஏன் டி இவ்ளோ நேரம்
நிரஞ்சனா நடந்த அனைத்தையும் கூறியவள் நேராக சென்று குளித்துவிட்டு வேறு உடைக்கு மாறியவள் தன்னுடைய மொபைல் எடுத்து ஜெய்க்கு அழைத்தாள்
நிரஞ்சனா :ஹலோ
ஜெய் :சொல்லுங்க நிரஞ்சனா
நிரஞ்சனா :நீங்க என்ன பாலோவ் பண்ணிங்களா
ஜெய் :இல்ல
நிரஞ்சனா :பொய் சொல்லாதீங்க நான் உங்களை பாத்தேன்
ஜெய் :உங்க தெருவோரத்துல இருக்குற டீ கடைக்கு வந்தேன் டீ செம்ம டேஸ்ட்
நிரஞ்சனா :என்ன கிண்டலா
ஜெய் :பின்ன என்னங்க ஏதோ தெரிஞ்ச பொண்ணு அதான் சேப்டீயா இருக்கணும்னு வந்தேன் தப்பா
நிரஞ்சனா :இல்லங்க. தேங்க்ஸ்
ஜெய் :தேங்க்ஸ் எல்லாம் வேண்டாங்க
நிரஞ்சனா :சரிங்க குட் நைட்
ஜெய் :குட் நைட்
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
இரவில் உறக்கம் கலைந்த சீதா சீதா ராமை பார்த்தாள் ராம் ஹெட் போனுடன் உறங்கி கொண்டிருந்தான்.
சீதா (m.v):இவர் சாப்பிட்டாரா இல்லையா என்னன்னே தெரியலையே
சீதா :என்னங்க
ராம் :என்ன
சீதா:சாப்பிட்டீங்களா
ராம் :இல்ல
கிச்சனுக்கு போனவள் சாப்பாடை எடுத்துக்கொண்டு ரூமிற்கு சென்றாள்.
சீதா :என்னங்க
ராம் :என்ன உன் பிரச்சனை
சீதா :சாப்பாடு சாப்பிடுங்க
உறக்கம் கலைந்தவன்
ராம் :இந்த நேரத்துல சமைச்சியா
சீதா :பசியோட படுக்க கூடாது அதான் நீங்க சாப்பிடுங்க
ராம் :நீ சாப்டியா
சீதா :சாப்பிட்டேன்
ராம் சாப்பிட ஆரம்பித்தான்.
ராம் :தேங்க்ஸ்
சீதா :வெல்கம் சாப்பாடு எப்படி இருக்கு
ராம் :நல்லா இருக்கு
Sapadu nalla irukunu ram sollitan intha part epdi irukunu neenga sollunga
Help :
Aprum makkale enoda story update olunga kidaikalainu niraya nanbargal solranga athuku enna pannanumnu therinja sollunga.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro