♡~66
பாசம் கொண்டால்
பிரிவு இல்லை...
கோபம் கொண்டால்
உறவு இல்லை...
பேராசை கொண்டால்,
நிம்மதி இல்லை..
விழிகள் இல்லையெனில் பார்வை இல்லை...
வலிகள் இல்லையெனில்,
வாழ்க்கை இல்லை...
முயற்சி இல்லையெனில்,
வெற்றி இல்லை...
முயன்ற மனிதர்
தோற்றது இல்லை..‼
அறிந்ததும்🌹அறியாததும்☆
Ămmű (s)....🌹
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro